பேருந்து நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள் அவசர தேவைகளுக்காக பலரால் பயன்படுத்தப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த கழிப்பறைகள் ஓரிரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகின்றன. சில சமயங்களில் சுத்தமாகத் தெரிந்தாலும், அங்கே கண்ணுக்கு தெரியாத எண்ணற்ற கிருமிகள் மறைந்திருந்து, நோய்த் தொற்றுக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மூலம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அந்தக் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது, அதிக தீங்கு […]

இந்தியாவில் ஆங்காங்கே காணப்பட்ட உடல் பருமன் பிரச்சனை தற்போது ஒரு தேசிய சவாலாக உருவெடுத்துள்ளது. அண்மையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் புள்ளி விவரங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் 20%-க்கும் மேற்பட்டோர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. விரிவான தகவல்களின்படி, நாடு முழுவதும் 24 விழுக்காடு பெண்களும், 23 விழுக்காடு […]

கோவிட் தடுப்பூசியைப் பெறுவது தைராய்டு, நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கொரிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் கூறியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் இந்த ஆய்வை தவறானது என்று நிராகரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியபோது, ​​விஞ்ஞானிகள் ஒரு சில ஆண்டுகளில் தடுப்பூசியை உருவாக்கும் சாதனையை அடைந்தனர். கோவிட்-19 தொற்றுநோயின் போது, ​​சிக்கல்கள், மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பைத் தடுப்பதில் […]

கர்ப்ப காலத்தில் தலைவலி, காய்ச்சல் மற்றும் வலியை நிர்வகிக்க பொதுவாகப் பாதுகாப்பானது என கருதப்படும் பாரசிட்டமால் மாத்திரையை உட்கொள்வது, குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக ஒரு புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் மவுண்ட் சினாய் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் 46 ஆய்வுகளை மேற்கொண்டு இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கையின்படி, கர்ப்பிணிகள் உட்கொள்ளும் பாரசிட்டமால் மருந்து நஞ்சுக் கொடி வழியாகக் […]