நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இப்போதெல்லாம், திருடப்பட்ட மொபைல் போன்களை சந்தையில் விற்பனை செய்வது ஒரு பொதுவான நடைமுறையாகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் அறியாமல் திருடப்பட்ட போனை வாங்குகிறீர்களா இல்லையா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். நல்ல செய்தி என்னவென்றால், இப்போது ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் எந்த ஸ்மார்ட்போனின் உண்மையான அடையாளத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் hastech._ […]
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஜூலை 10-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் […]
மலேரியா போன்ற கொடிய நோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. புவனேஸ்வரை தளமாகக் கொண்ட பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (RMRCBB) மற்றும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் (NIMR), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), உயிரி தொழில்நுட்பத் துறையின் தேசிய நோயெதிர்ப்பு நிறுவனம் (DBT-NII) ஆகியவை இணைந்து, ஒரு புதிய மலேரியா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதற்கு AdFalciVax என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் […]
தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக […]
Which temple should you visit for which dosha? Here are 108 Shiva temples for 108 problems..
UPI பயனர்களுக்கு அரசாங்கம் ஒரு சிறந்த செய்தியை வழங்கியுள்ளது. UPI மூலம் பணம் செலுத்துவதற்கான விதிகளில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்( NPCI) ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், பயனர்கள் தங்க நகைக் கடன், வணிகக் கடன் மற்றும் FD தொகையை UPI மூலம் செலவழிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் கணக்கையும் UPI கணக்குடன் இணைக்கலாம். இதன் மூலம், Paytm, Phonepe, Google Pay போன்ற UPI பயன்பாடுகள் […]
பள்ளிகளின் முக்கிய இடங்களில் CCTV கேமராக்களை நிறுவுமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) அறிவுறுத்தி உள்ளது.. வகுப்பறைகள், தாழ்வாரங்கள் மற்றும் பிற பொதுவான இடங்களில், நிகழ்நேர ஆடியோவிஷுவல் கண்காணிப்புடன் கூடிய உயர் தெளிவுத்திறன் கொண்ட CCTV கேமராக்களை நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதையும், பிற மறைமுக அச்சுறுத்தல்களிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் CBSE தெரிவித்துள்ளது. […]
வங்கதேசத்தின் வட டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மீது வங்கதேச போர் விமானம் விபத்துக்குள்ளானது. உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி மீது விமானம் பிற்பகல் 1:30 மணியளவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 விமானம் மோதியது.. இந்த விபத்தின் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த விமான விபத்தை நேரில் பார்த்த, ஃபஹிம் ஹொசைன் என்ற […]
கிரகங்கள் அவ்வப்போது ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றன.. இந்த நேரத்தில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. வேத ஜோதிடத்தில், ஜூலை கடைசி வாரத்தில் ஒரு பெயர்ச்சி நிகழ்கிறது. மீனத்தில் சனியின் வக்கிர நிலையில் இருப்பது சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தருகிறது. அதன்படி மிகவும் அற்புதமான கௌரி யோகம் உருவாக உள்ளது.. இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும், அவர்கள் எதிர்பாராத லாபங்களைப் பெறுவார்கள், நிதி […]
ஒரு கல்வி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றாக கூடி, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், தற்போதைய நிலைமைகளைப் பற்றி விவாதிப்பதற்கும், எதிர்கால திட்டங்களை வகுப்பது தான் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு.. அதாவது ரீ யூனியன்.. ஆனால் ஒரு முறையான முன்னாள் மாணவர் சங்கமே இல்லாத 75 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வி நிறுவனத்தின் 3 முன்னாள் மாணவிகள், ஒரு முன்னாள் மாணவர் சந்திப்பை பிரமாண்டமாக ஏற்பாடு செய்வதற்கு […]

