செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அல்லது AI என்பது ஒரு அறிவியல் துறையாகவும், ஒரு தொழில்நுட்ப புரட்சியாகவும் உள்ளது. இதன் வரலாறு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தத்துவக் கருத்தாக இருந்து இன்று நமது வாழ்க்கையை வழிநடத்தும் முக்கிய தொழில்நுட்பமாக மாறியுள்ளது. மேலும் இது முன்னோடியான ஆளுமைகள், அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் பல தசாப்தங்கள் தொடர்ந்த உழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. AI-ஐ கண்டுபிடித்தவர் யார்? அமெரிக்க கணினி விஞ்ஞானியான ஜான் மெக்கார்த்தி […]
மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், ஊட்டச்சத்து, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட வசதிகளை கட்டணமின்றி மத்திய அரசு அளித்து வருகிறது. தேசிய மக்கள் தொகை ஆணையம் அமைத்துள்ள மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்ப குழுவின் அறிக்கையின்படி 2011-ம் ஆண்டு முதல் 2036-ம் ஆண்டுக்கு இடையேயான காலகட்டத்தில் மொத்த மக்கள்தொகையில் மூத்த குடிமக்கள் (60 வயது மற்றும் அதற்கு மேல்) விகிதம் 2011-ம் ஆண்டில் 10 கோடியாக அதிகரித்த நிலையில், 2036-ம் ஆண்டில் […]
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]
As dowry atrocities against women continue to increase in India, the death of another woman due to dowry atrocities has caused a stir.
உணவகத்தில் இருந்தாலும் சரி, வீட்டிலிருந்தாலும் சரி, பலர் சாப்பிட்ட உடனே, டீ குடிப்பதை விரும்புகிறார்கள். பிளாக் டீ, மசாலா டீ, சரியான முடிவாக உணர்கிறது. ஆனால் இந்தப் பழக்கம் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சாப்பிட்ட உடனேயே தேநீர் குடிப்பது ஆரோக்கியமானதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவுக்குப் பிறகு தேநீர் குடிப்பது ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும், செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் பால் டீ […]
அரசியலுக்கு வந்தபிறகும் செந்துரபாண்டியின்(விஜயகாந்த்) தம்பியாகவே விஜய் தன்னை காட்டிக்கொள்கிறார் என்று பிரேமலதா கூறியுள்ளார். வேலூர் மாநகர தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஆக. 06) நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் தேர்தல் வியுகம் அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை […]
Tamil Nadu player joins Ajith Kumar Racing team.. Do you know where the next race will be..?
செயற்கை நுண்ணறிவு (AI) பல பணிகளை எளிதாக்கியுள்ள நிலையில், அதன் ஆபத்தான அம்சங்கள் குறித்து பெரிய கூற்றுக்களும் எச்சரிக்கைகளும் அவ்வபோது மனிதர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. அந்தவகையில், முன்னாள் கூகுள் நிர்வாகி மோ கவ்டட், AI இன் எதிர்காலம் குறித்து கூறிய கணிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எதிர்வரும் 15 ஆண்டுகளில், AI மனிதர்களுக்கு நரகமாக இருக்கும் என்றும், அதன் மோசமான கட்டம் 2027 ஆம் ஆண்டு முதல் தொடங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். […]
The brutal attack on a six-year-old girl of Indian origin in Ireland, who was told to go back to India, has caused shock and concern.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டர் ஏழாவது நாளாக தொடர்கிறது. இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான் மற்றும் நான்கு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் அகல்-தேவ்சர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏழாவது நாளாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 6, 2025) இரவு முழுவதும் கடுமையான துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு நாள் முழுவதும் […]

