சமீபத்தில் நிறைவடைந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய தேர்தலிலும் ‘பெரும் தலைவர்களை வீழ்த்தும் வீரராக’ (Giant Slayer) உருவெடுத்த சுவேந்து அதிகாரி, இன்று பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து மேற்குவங்கத்தின் 9வது முதலமைச்சராக அவர் பொறுப்பேற்க உள்ளார். முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை இவ்விரு தேர்தல்களிலுமே சுவேந்து அதிகாரி வீழ்த்தியுள்ளார்; 2021-இல் நந்திகிராம் தொகுதியிலும், இம்முறை பவானிப்பூர் தொகுதியிலும் அவர் மம்தாவைத் […]

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. தவெகவுக்கு ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவு […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4 என தவெகவின் பலம் 116 ஆக […]

இந்திய அரசின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், கொல்கத்தாவைச் சேர்ந்த ‘கோல் இந்தியா லிமிடெட்’ (CIL) நிறுவனம், தனது சுரங்கத் துறையில் (Mining Department) ‘மேலாண்மைப் பயிற்சியாளர்’ (Management Trainee) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கான தேர்வு, எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி, GATE 2025 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றிலிருந்து […]

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி […]

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி […]

நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் கணிசமான வருமானத்தைப் பெற விரும்பினால், LIC உங்களுக்காகவே ஒரு சிறந்த திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டம், ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்புடன் சேர்த்து, ஒரு பெரிய தொகையையும் (Sum Assured) வழங்குகிறது. அதன்படி, தினமும் வெறும் 45 ரூபாயைச் சேமிப்பதன் மூலம், லட்சக்கணக்கான ரூபாயைத் திரட்ட முடியும். இது ஆயுள் காப்பீட்டுப் பலன்களையும் வழங்குகிறது. இத்திட்டம் ‘New Jeevan Anand Policy’ […]

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், […]

இந்திய ரயில்வே தற்போது தனது பயணச்சீட்டு வழங்கும் முறையில் ஒரு பெரிய தொழில்நுட்ப மாற்றத்தைக் கொண்டுவர உள்ளது. ஆகஸ்ட் 2026 முதல், ரயில்வே தனது 40 ஆண்டுகள் பழமையான பயணிகள் முன்பதிவு முறையை (PRS) ஒரு புதிய, நவீன முறையுடன் மாற்றியமைக்க உள்ளது. இந்த மேம்பாடு ஒரு தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல, இது லட்சக்கணக்கான பயணிகளின் பயண அனுபவத்தை முழுமையாக மாற்றும் ஒரு முன்னேற்றப் படியாகும் என்று ரயில்வே கூறுகிறது. […]

தமிழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.. அதன்படி தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 95.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வில், ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.. சிவகங்கை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது, கன்னியாகுமரி 3-ம் இடம் பிடித்துள்ளது.. தமிழ்நாடு செய்திகள் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 93.19%, மாணவிகள் 97% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. […]