வருங்கால வைப்பு நிதியில் இருந்து 90 சதவீதம் சேமிப்பு பணத்தை முன்பணமாக எடுக்கும் வகையில் விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறும் வசதி உள்ளது. இபிஎஃப் திட்டத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 68-BD-ன் படி, வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, வாங்கி வீட்டுக்கான மாத தவணை செலுத்துவது உள்ளிட்ட தேவைகளுக்காக பிஎஃப் […]
கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தாத மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது. இது குறித்து என்எம்சி செயலர் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தங்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், வைப்புத் தொகை மற்றும் இதர கட்டண விவரங்களை கலந்தாய்வுக்கு முன்னதாக வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று […]
உலகெங்கும் கார் ரேஸுக்கான ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறார்கள். பல முக்கிய நாடுகளிலும் கார் ரேஸ்கள் நடந்து வருகிறது. இதேபோல் நம்ம சிங்கார சென்னையிலும் பார்முலா கார் போட்டிகள் நடக்கும். அதாவது, பார்முலா ரேஸ்கள் பொதுவாகப் பிரத்தியேக டிராக்குகளிலும் நடக்கும் ஸ்ட்ரீட் சர்க்யூட்களிலும் நடக்கும். கார் ரேஸில் உச்சமாகக் கருதப்படுவது தான் ஃபார்முலா 1. சர்வதேச அளவில் தலைசிறந்த டிரைவர்கள், நிறுவனங்கள் இருக்கும் ஒரு ரேஸ். இதில் உலகெங்கும் […]
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி துறை இயக்குநர், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து நிதி வழங்கப்படும். இந்த பள்ளிகள் மாணவர்களை அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். மாணவர்கள் […]
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திமுகவினர்தான் அடிமை மாடலும், பாசிச அரசியலும் செய்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா பெண்களை கேவலமாக பேசுகிறார். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறையில் ப வடிவில் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு […]
மங்களகரமான தினமான இன்று மற்றும் 16-ம் தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16 -ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் […]
தமிழகத்தில் சிவனுக்கு ஒவ்வொரு அமாவாசை தினமும் அன்னாபிஷேகம் செய்யும் அபூர்வத் திருக்கோயில் எது என்று கேட்டால், அது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயம் தான். இந்தத் தலம், ஆழமான ஆன்மிக அர்த்தங்களைக் கொண்டது மட்டுமல்லாமல், பாரம்பரியத்தையும், சிறப்பு பூஜை முறைகளையும் பேணிக் காக்கும் ஒரு மேன்மை வாய்ந்த சிவஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தின் முக்கிய தனிச்சிறப்பு ஒரே சன்னதியில் சிவலிங்கம் (மூலவிஷேகம்), நடராஜர், சிவபாதம் என […]
அசாமில் மனைவியுடன் விவாகரத்து ஆனதை கொண்டாடும் வகையில் 40 லிட்டர் பாலில் குளித்து மகிழ்ச்சியடைந்த கணவனின் வீடியோ வைரலாகி வருகிறது. அசாமின் நல்பாரி மாவட்டம் பரலியாபர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், அவரது மனைவி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகவும், இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்து வந்துள்ளன. இருப்பினும், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது […]
இந்தியர்கள் அளவுக்கு அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள், இதனால் மில்லியன் கணக்கானவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பு உட்கொள்ளலை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், நகர்ப்புற இந்தியர்கள் ஒரு […]
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 98 வினாடிகளில் விபத்துக்குள்ளானதாக அறிக்கை கூறுகிறது. இந்த விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் கொல்லப்பட்டனர். அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், விமானத்தின் இரண்டு என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு […]

