உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கக்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், 14 வயதுடைய தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு நடைபெற்றுள்ளது. வீட்டில் கழிப்பறை இல்லாததால், அவசரத் தேவைக்காக வயலுக்குச் சென்ற சிறுமியை, அங்கு பதுங்கி இருந்த 4 பேரும் வழிமறித்து கூட்டு […]

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரவீந்தர் குமார் (35). இவர், கடந்த 2008ஆம் ஆண்டு வேலைக்காக டெல்லிக்கு வந்துள்ளார். அங்கு போதைப் பொருட்கள் மற்றும் ஆபாசக் கொடுமைகளை அனுபவிக்கத் தொடங்கினார். அதே ஆண்டில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். ஆனால், அப்போது அவர் கைது செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு 3 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன நிலையில், […]

நாட்டில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய ஜிஎஸ்டி மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோருக்கு நிவாரணம் மற்றும் வர்த்தகர்களுக்கு தெளிவை வழங்கும் நோக்கில், இந்த முறை அரசாங்கம் எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு முறையை கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. மத்திய அரசு முன்மொழிந்த புதிய 5 சதவீதம் மற்றும் 18 சதவீத அடுக்குகள் குறித்து விவாதிக்க […]

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் அவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது ஆம்புலன்ஸ் குறுக்கே வந்ததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த முறை ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக செல்வார் என எச்சரித்திருந்தார்.. அவரின் இந்த கருத்து திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் […]