எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இன்று பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மற்றும் மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள MBBS, BDS மற்றும் BSc நர்சிங் படிப்புகளில் சேருவதற்கு இந்த கவுன்சிலிங் செயல்முறை நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள […]

ஜூன் மாத இறுதியில் பருவமழை தொடங்கியதில் இருந்து பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக, நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பாகிஸ்தானின் பஞ்சாபில் மொத்தம் 123 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது, அதைத் தொடர்ந்து கைபர் பக்துன்க்வாவில் 40, சிந்துவில் 21, பலுசிஸ்தானில் 16, இஸ்லாமாபாத்தில் 1 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் 1 பேர் உயிரிழந்துள்ளனர். […]

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் […]

நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 21) சில இடங்களிலும், நாளை முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் […]

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) இப்போது டிஜிலாக்கர் செயலியில் அதன் சேவைகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் சந்தாதாரர்கள் எங்கிருந்தும் பிஎஃப் இருப்பு மற்றும் பாஸ்புக்கை சரிபார்க்கலாம். இது தவிர, யுஏஎன் கார்டு, ஓய்வூதிய கட்டண உத்தரவு (பிபிஓ) மற்றும் திட்டச் சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் இப்போது டிஜிட்டல் முறையில் அணுகலாம். இனிமேல் UMANG செயலி தேவையில்லை: இதுவரை, PF பாஸ்புக்கைப் பார்க்க நீங்கள் […]

கும்பகர்ணனைப் பற்றிய மிகவும் பரவலான நம்பிக்கை என்னவென்றால், அவர் 6 மாதங்கள் தூங்குவார் என்பதுதான். பல வருட தவத்திற்குப் பிறகு, அவர் பிரம்மாவிடம் வருடத்திற்கு 6 மாதங்கள் தூங்கும் வரத்தைப் பெற்றார். பிரம்ம தேவர் கும்பகர்ணனின் இந்த விருப்பத்தை நிறைவேற்றி, வருடத்திற்கு 6 மாதங்கள் தூங்கும் வரத்தை வழங்கினார். இந்தக் கதையை நீங்கள் சிறுவயதிலிருந்தே கேட்டு வருகிறீர்கள், ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புதிய கேள்வி எழுந்துள்ளது. அவர்களின் கேள்வி […]

என்னை பொறுத்தவரை மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை; பாஜக-வில் தேசிய அளவிலான கட்சி பொறுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது. உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. பதவிகளுக்கு பின்னால் செல்பவன் நான் அல்ல என அண்ணாமலை […]

ஆடி மாதம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் ஆகும். ஆகையால் இந்த மாதத்தில் என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் என்னென்ன செய்ய கூடாது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். தாய் சந்திரன் தகப்பன் சூரியன் வீடான கடகத்திற்குள் நுழையும் மாதமே ஆடி மாதம். மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் கோயில்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதிகம் நடைபெறும். இந்நிலையில், ஆடியில் என்னென்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பதை […]

புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், மீட்டர் வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு, மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை மற்றும் மும்முனைப் பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும் புதிய மின் இணைப்பு வழங்க, மீட்டர் வைப்புத்தொகை, மின் பயன்பாடு வைப்புத்தொகை, வளர்ச்சிக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், […]