நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பணியின் பெயர் : Customer Service Associates (Clerk) மொத்த காலியிடங்கள் : 10,277 பணியிடம் : இந்தியா முழுவதும் (தமிழ்நாடு – 894, புதுச்சேரி – 19 காலியிடங்கள்) கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். […]

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆகஸ்ட் 20 காலை 11.00 மணி வரை எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை, ஒரு உரிமை கோரல் கூட வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான […]

நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், நிறுவனங்களில் இயக்குநராக செயல்படும் நபர்கள் போன்றோர், இலவச மற்றும் மானிய ரேஷன் உதவிக்குரிய நபர்கள் அல்ல என்றும், இவர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, மாநில அரசுகள் […]

கடந்த சில பத்தாண்டுகளாக விரைவான நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் இருந்தபோதிலும், இந்தியா பெரும்பாலும் கிராமப்புற/விவசாயப் பொருளாதாரமாகவே உள்ளது. நாட்டில் மொத்தம் 6,40,930 கிராமங்கள் உள்ளன, இந்த எண்ணிக்கை 6,64,369 ஆக அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆசியாவின் மிகப்பெரிய கிராமமும் இந்தியாவில் அமைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மற்றொரு தனித்துவமான அம்சத்தையும் கொண்டுள்ளது.. இந்த குக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு குடும்ப உறுப்பினர் இந்திய […]

“சளி, காய்ச்சல் வந்தால் ஆவி பிடி.. வியர்வை வந்தா எல்லாம் பறந்து போய்ரும்” என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அந்த வகையில், வியர்வின் பங்களிப்பு நம் உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் வெப்பம் அதிகரிக்கும் போதும், உடலால் வெளியேற்ற வேண்டிய நச்சுகள் குவியும் போதும், வியர்வாகவே அவை வெளியேறும். இதை இயற்கையின் ஒரு சுத்திகரிப்பு செயலாகவே பார்க்கலாம். உடல் நச்சு : நாம் சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, […]

510 அலைவரிசைகள் தற்போது இலவச டிடிஎச் சேவையில் கிடைக்கின்றன என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார் ‌ 2019-ல் இலவச டிடிஎச் சேவையில் 104- ஆக இருந்த அலைவரிசைகள் தற்போது 510 அலைவரிசைகளாக அதிகரித்துள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர்; இவற்றில் 92 தனியார் அலைவரிசைகளும், 50 தூர் தர்ஷன் […]

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர். உதவியாளர் என மொத்தம் 148 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு https://www.drbslm.in என்ற இணையதளம் வழியாக Online […]

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப் பட்டதில் மகிழ்ச்சி. தற்கொலைகளும், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கும் முடிவு கட்டப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை […]