இஸ்ரேல் – ஈரான் மோதலில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சிறப்பு விதிவிலக்கு அளிப்பதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளது. மோதலால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கில் படிக்கும் மாணவர்களைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதற்கான புது தில்லியின் பணியான ஆபரேஷன் சிந்துவின் ஒரு பகுதியாக ஈரானிய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர். புது டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகத்தின் துணைத் தலைவர் ஜாவேத் ஹொசைனி, இந்திய மாணவர்களை […]

மலையாள சினிமாவின் பல்திறமை வாய்ந்த நடிகரான மணியன்பிள்ளை ராஜு, கடந்த ஒரு வருடமாக நாக்கின் அடிப்பகுதி கேன்சர் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதை அவர் சமீபத்தில் நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். மேடை நாடகங்களில் தொடங்கி, ஹீரோ, வில்லன், காமெடியன் என எந்த கதாபாத்திரத்திலும் சிறந்து விளங்கிய இவர், மோகன்லால், மம்மூட்டி, திலீப் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள 50 வருடங்களுக்கும் மேலான சினிமா பயணத்தில் 380-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]

பொதுவாக கிராமம் என்றாலே, மண் வீடுகள், தூசி படிந்த சாலைகள், கை பம்புகள், மாட்டு வண்டிகள் மற்றும் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள் என்பது தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் எல்லா கிராமங்களும் இப்படி இல்லை என்று நாங்கள் உங்களிடம் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆசியாவின் பணக்கார கிராமத்தை பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். அது சீனா, ஜப்பான் அல்லது தென் கொரியாவில் இருக்கலாம் என்று […]

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 202 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலிப்பணியிடங்கள்:  4500 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முலத்  28 வயதுக்குள் இருக்க வேண்டும். […]

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவனின் கையெழுத்தோ, அனுமதியோ அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு பெண் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது, அவளது கணவனின் கையெழுத்தோ, அனுமதியோ அவசியம் என்பதை நிர்வாக அதிகாரிகள் வற்புறுத்துவது, சட்டரீதியாக தவறு மட்டுமல்ல, சமூகநீதி மீதான புறக்கணிப்பும் கூட. இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சிறந்த முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர் […]

மத்திய கிழக்கு பகுதியில் ஈரானும் இஸ்ரேலும் இடையே நடக்கும் ஏவுகணை மற்றும் சைபர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சைபர் போர்களால் நேரடியாகத் தாக்கப்படாத மூன்றாம் நாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பரவலான தாக்கத்திற்கே “ஸ்பில்ஓவர் எஃபக்ட் (Spillover Effect)” என பெயர். அந்த வகையில், இந்தியா போன்ற நாடுகளும் இந்த தாக்கங்களால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், தனிநபர்களாகவும், நிறுவனங்களாகவும் அதிகம் எச்சரிக்கையாக […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியை அழிப்பதாக இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஈரான் சமீபத்தில் ஒரு இஸ்ரேலிய மருத்துவமனையை ஒரு கொடிய கிளஸ்டர் குண்டால் தாக்கியுள்ளது. கிளஸ்டர் குண்டு என்றால் என்ன? கிளஸ்டர் குண்டு என்பது ஒரு […]