நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்லத் திட்டமிட்டிருந்த 18 வயது மாணவி, அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவி மாணவி சந்த்ரிகா சௌதரி, 23 வயது இளைஞரான ஹரேஷை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அதில் வெற்றி பெற்று மருத்துவக் […]

இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதலே அமலுக்கு வந்தது. குடியரசுத்தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பரம் வீர் சக்ரா விருது பெற்றுள்ளது. ராணுவம், கடற்படை அல்லது விமானப்படை என எதுவாக இருந்தாலும், நாட்டிற்கு சேவை செய்வதற்கான மிக உயர்ந்த கௌரவம் […]

தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நடிகை சதா பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தெருநாய்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. குறிப்பாக, குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக வெளியான செய்தியை அடுத்து சுப்ரீம் கோர்ட் தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெல்லி நகரத்தில் தெருநாய்கள் இல்லாத […]

நாடு முழுவதும் நவம்பர் 1 முதல் 30 வரை ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் மத்திய அரசு நடத்த உள்ளது. ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஏதுவாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு 845 நகரங்களில் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களில் 1.62 கோடி பேர் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தனர். நடப்பாண்டில் நாடு முழுவதும் […]

தென்கிழக்கு அலாஸ்காவின் எண்டிகாட் ஆர்ம் பகுதியில், ஹார்பர் தீவுக்கு அருகில் கடந்த 10 ஆம் தேதி அதிகாலையில், 10–15 அடி உயர அலைகள் எழுந்ததால், படகு சவாரி செய்த மக்களிடமிருந்து பூகம்ப மையத்திற்கு சுனாமி தகவல்கள் வந்தன. சாயர் தீவில் குறைந்தது 100 அடி உயர அலைகள் எழுந்ததாகவும் தேசிய பூங்கா சேவை தெரிவித்துள்ளது. ஹார்பர் தீவில் முகாமிட்டிருந்த மூன்று படகோட்டிகள் தங்கள் பெரும்பாலான உபகரணங்களை இழந்து, பாதுகாப்பாக ஜூனோவுக்குத் […]

தற்போது இந்தியா முழுவதும் திரையரங்குகளில் ஒரு பெயர் தான் பேசப்படுகிறது என்றால் அது கூலி திரைப்படமாகத்தான் இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்திருக்கும் இந்த மாஸ் காம்போ, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. டிக்கெட் டிமாண்ட், முதல் நாளே ஹவுஸ் புல், ஒரே நேரத்தில் டிக்கெட் வசூல் சாதனைகள் என இப்படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை கிளப்பியது. தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குனரும், […]

2026 பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. 2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கு நாளை கடைசி நாள். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக […]

திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி, அங்கிருந்த விவசாயி சகாதேவனை(45) கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]