கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மந்திரா என்ற பெண், தனது கணவர் பிஜோனுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இந்நிலையில், கணவர் பிஜோன் […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஷாப்பிங் முதல் பேமெண்ட் வரை அனைத்துமே ஆன்லைனின் வந்துவிட்டது.. ஆன்லைன் கட்டணங்களுக்கு அடிக்கடி PhonePe, GPay மற்றும் Paytm போன்ற UPI செயலிகளை பெரும்பாலான மக்கள் நம்பியிருக்கின்றனர்.. இதனால் UPI பேமெண்ட் முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் UPI தொடர்பான புதிய விதிகளை தேசிய கட்டணக் கழகம் அறிவித்து வருகிறது.. அந்த வகையில் தற்போது NPCI, மிகவும் பயன்படுத்தப்படும் UPI அம்சங்களில் ஒன்றை அகற்ற […]

பீகாரில் இரண்டு மைனர் சிறுமிகள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டு கணவன் – மனைவி போல் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் அக்பர்பூர் தொகுதி பகுதியைச் சேர்ந்த 3 சிறுமிகளும் நெருங்கிய தோழிகள். இவர்கள் மூவரும் ஜூலை 19ஆம் தேதியன்று தங்கள் குடும்பத்தினரிடம் மார்க் ஷீட் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், அவர்கள் மூவரும் […]

தற்போதைய நவீன யுகத்தில், தொழில் செய்ய முதலீடு மட்டும் போதாது, அதை விட, திட்டமிடல் அவசியம். குறிப்பாக நீங்கள் வணிகத் துறையில் சிறந்து விளங்க விரும்பினால், ஒரு முறையின்படி திட்டமிட்டால் இந்தத் துறையில் சிறந்து விளங்கலாம். உலகில் உள்ள அனைத்து வெற்றிகரமான வணிகங்களும் முதலீடு செய்வதற்கு முன்பு நல்ல திட்டமிடலுடன் தொடங்கி பின்னர் பன்னாட்டு நிறுவனங்களாக வளர்ந்தன. அத்தகைய வணிகத் திட்டத்தைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். உங்களிடம் மொபைல் […]

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படமாக உருவான கூலி திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படம் முன்பதிவிலேயே ரூ.100 கோடிக்கு […]

காற்று மாசுபாடு என்று சொன்னாலே, முதலில் நம் நினைவுக்கு வருவது போக்குவரத்து நிறைந்த சாலைகள், புகையால் நிரம்பிய நகரங்கள் அல்லது புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள். ஆனால் நம் சமையலறையிலிருந்து வெளியேறும் புகை நமது சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் உண்மை தான்.. சமைக்கும் போது, வெளியேறும் புகை நம் சுவாசத்திற்கு தீங்கு விளைவிக்கும். மாசுபாடு என்பது போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் […]

தவெக தலைவரும் நடிகருமான விஜய் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் […]