அடுத்தடுத்து உயிரிழந்த அரசு பள்ளி மாணவர்களின் மர்ம மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடியில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், அவரது விடுதி […]

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு அரிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரத்த வகை உலகில் எங்கும் தெரியவில்லை. அந்தப் பெண் 38 வயதாக இருந்தபோது கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு O Rh+வகை ரத்தம் இருப்பது தெரியவந்தது… இது மிகவும் அரிதானது. O பாசிட்டிவ் ரத்த அலகுகள் எதுவும் அவருக்கு பொருந்தவில்லை. எனவே மருத்துவமனை ரோட்டரி பெங்களூரு […]