நீங்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறீர்களா?. அதிலும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுகிறீர்களா?. அப்படியென்றால் கவனமாக இருக்கவேண்டும். இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒரு அதிர்ச்சியூட்டும் கூற்றை முன்வைத்துள்ளது. வாரத்திற்கு நான்கு முறை அல்லது அதற்கு மேல் கோழி சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பை புற்றுநோய்) அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆய்வு ‘ நியூட்ரியண்ட்ஸ் ‘ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது . இதில் 4000 க்கும் […]

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குவதற்காக ரூ.15.48 கோடியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருட்களைக் கொண்டு தற்காத்துக் கொள்வது தொடர்பாக பயிற்சியில் கற்றுத்தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் […]

9 மணிநேரத்திற்கு அதிகமாக தூங்கினால் மரணம் ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தூங்குவது என்பது சாதாரண செயல் போல தோன்றினாலும், அது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இன்றைக்கு இளைஞர்கள் இரவு வெகு நேரம் கழித்துத் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உதவுகிறது. குழந்தைகள் […]

ராமநாதபுரம் மாவட்டத்தின் குண்டுக்கரை என்ற சிறிய ஊரில்தான், உலகில் வேறெங்கும் இல்லாத அதிசய வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். “சுவாமிநாத சுவாமி” என அழைக்கப்படும் இக்கோவிலில், 11 திருமுகங்களும், 22 திருக்கரங்களும் கொண்ட முருகன் சிலை உள்ளது. பொதுவாக பெரும்பாலான முருகன் கோயில்களில், ஒரு முகத்துடன் காணப்படும் முருகப்பெருமான், சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று முகங்களுடன் அருள் தருகிறார். ஆனால் இங்கே குண்டுக்கரையில், 11 முகங்களோடும், 22 கரங்களோடும் […]

அண்டை நாடுகளிடையேயான மோதல் நடைபெறுவது என்பது புதிதல்ல.. இந்தியா – பாகிஸ்தான், இந்தியா – சீனா, இஸ்ரேல் – பாலஸ்தீனம், இஸ்ரேல் – ஈரான் உலகளாவிய மோதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளன.. இந்த மோதலில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.. இதனால் தென்கிழக்கு ஆசியாவில் பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.. உடனடி தூண்டுதல்: […]

கருப்பு படத்தில் ஹீரோவாக நடிக்க சூர்யா முதல் சாய்ஸ் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படம் கருப்பு.. ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.. இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.. மேலும் நட்டி, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் பலர் […]

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுகிறது.. இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. கிரகங்களின் நிலை மற்றும் ராசியின் தன்மை காரணமாக, அவர்கள் பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதுமே இருக்குமாம்.. அத்தகைய 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. ரிஷபம்: இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம் மற்றும் அழகின் […]