நேற்று (டிசம்பர் 3) மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார். மேலும் விழாவில் பேசிய அவர் ” மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.1500ஆக உயர்த்தப்படுகிறது, இந்த ஓய்வூதியமானது ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும். மேலும் வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் […]

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்க கூடாது என அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசு விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக […]

வங்கதேசத்துக்கு எதிரான டி20-யில் பங்கேற்க இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மிர்புரில் இன்று, ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. மீதமுள்ள போட்டிகள் வரும் 7 மற்றும் 10 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற இருக்கின்றன. முதல் டெஸ்ட், சாட்டோகிராமில் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட், 22 முதல் 26 வரை […]

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாயுடுபுரத்தில் ஜெய் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து கடை ஒன்று இருக்கிறது. இங்கே போலி மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதாக மாவட்ட சுகாதார நலப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் கனகராணி அவர்களின் தலைமையில், தேசிய நல குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு, பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுடர்விழி, மாவட்ட […]

திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் கிராமத்தைச் சார்ந்தவர் முருகானந்தம் மனைவி பாலசுந்தரி(40). இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி உடல்நலம் சரியில்லை என்று தெரிவித்து நாச்சிகுளத்தில் கிளினிக் நடத்தி வரும் முகைதீன் அப்துல் காதர் என்ற நபரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் பாலசுந்தரிக்கு முகைதீன் அப்துல் காதர் ஊசி போட்டு சிகிச்சை வழங்கியதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் தான் முகைதீன் அப்துல் காதரை நேற்று முன்தினம் தொடர்பு […]

கொச்சு பிரேமன் என்ற மேடைப் பெயரால் அன்புடன் அழைக்கப்படும் கே.எஸ்.பிரேம் குமார், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். நடிகர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கொச்சு பிரேமன், மஞ்சு வாரியர் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த […]

தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு […]

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன், அவர் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் தான் “விடுதலை”. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் தனுஷூம் ஒரு பாடலை பாடியுள்ளதால் எப்போது இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். முதல் பாகத்தின் […]

தற்போது தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரை வைத்து படம் இயக்க ஏராளமான இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். காரணம் அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் இவர் கொடி கட்டி பறந்து வருகிறார். நடிகர் விஜய்க்கு சக நடிகர், நடிகைகளே ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அது தொடர்பாக பல பிரபலங்கள் வெளிப்படையாகவே பேசிய சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. அந்த விதத்தில் தற்சமயம் ஹிந்தி பட இயக்குனர் […]

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அடிபள்ளத்தெருவை சார்ந்தவர் உவைஸ் அகமது(19). இவர் படிப்பை முடித்து வேலை தேடி வருகின்றார். மேலும் கேடிஎம் 390 என்ற விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளதாக தெரிகிறது. 3 லட்சம் மதிப்புள்ள இந்த இருசக்கர வாகனத்தை வாங்கிய அந்த நபர் கிராமத்தில் பந்தாவுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இதை சென்ற வியாழக்கிழமை அன்று உவைஸின் நண்பரான பக்ருதீன் பார்த்துவிட்டு அந்த இருசக்கர வாகனத்தை […]