இந்தியாவில் கேப் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் ஊபர், ஓலா மற்றும் ரேபிடோ போன்ற நிறுவனங்கள் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களே சொந்தமாக கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் வகையிலான சேவையை அமெரிக்காவைச் சேர்ந்த inDriver என்ற நிறுவனம் சென்னையில் வழங்க இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி மூலம் தெரியவந்துள்ளது. டிராஃபிக் அதிகமாக இருக்கும் சமயத்திலோ அல்லது மழை நேரத்திலோ எந்த கட்டணமும் இதன் மூலம் […]
தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில், கரூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா (17). இவர், கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை தொடர்ந்து கொளத்தூர் பெரியார் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வலது மூட்டு பகுதியில் ஜவ்வு […]
பிக்பாஸ் வீட்டில் யார் இறுதி வரை வருவார் என்ற கேள்விக்கு மகேஷ்வரி பதிலளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறியவர் தொகுப்பாளினி மகேஷ்வரி. இவர்தான் வெளியேறுவார் என்று நெட்டிசன்கள் முன்கூட்டியே கணித்து வைத்திருந்தனர். அதேபோல், குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து மகேஷ்வரி வெளியேற்றப்பட்டார். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தார். இப்போது பேட்டி கொடுக்கவும் ஆரம்பித்துள்ளார். பிக்பாஸ் வீட்டை […]
அரியலூர் மாவட்ட பகுதியில் பிலிச்சுகுழி கிராமத்தில் கண்ணன் தனது மனைவி சுகுணாவுடன் வசித்து வந்துள்ளார். தற்போது கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சென்ற 20 நாட்களுக்கு முன் கண்ணன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில், கணவன் – மனைவி ஆகியோர்க்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று காலை நேரத்தில் கண்ணன் […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் விக்னேஷ் என்ற 11ம் வகுப்பு பயின்று மாணவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர். விக்னேஷ் மற்றும் அவரின் நண்பர்களும் , தினமும் கஞ்சா புகைத்துவிட்டு பள்ளிக்கு வருவதும், பள்ளி வளாகத்திலேயே மறைவாக கஞ்சா குடிப்பதும் என வழக்கமாக இருந்து வந்துள்ளனர். சமீபத்தில் , அவர்கள் கச்சா போதையில் மாணவிகளிடம் […]
கோவை மாவட்ட பகுதியில் டாடாபாத்தில் மேகலபிரியா என்பவர் தனியாருக்கு சொந்தமான லேப் ஒன்றில் உதவி லேப் டெக்னீசயனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கோவை பகுதியில் உள்ள லட்சுமிபுரத்தில் வாடகைக்கு தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை முதல் அவரது அறை திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவே இல்லை. மேலும் பதட்டத்துடன் கதவை உடைத்து […]
மிசோரம் மாநில பகுதியில் விமான தளம் அருகே, சென்ற அக்டோபர் 29 ஆம் நாள் 22 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது டேங்கர் லாரி, விபத்தில் சிக்கி திடீரென கவிழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து கீழே சிந்திய பெட்ரோலை பிடித்துச் செல்ல அருகில் உள்ள மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துள்ளனர். இந்த நிலையில் யாவரும் எதிர்பாரத விதமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் , பெட்ரோலை பிடிக்க […]
ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வசதி குறித்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்காக தங்களின் சொந்த ஊர்களில் இருந்து இடம் பெயர்ந்து மக்கள் சென்னையில் குடியேறி வருகின்றனர். இதனால், மக்கள் நெருக்கம் கொண்ட நகரமாக சென்னை திகழ்கிறது. தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கானோர் பேருந்துகள், ரயில்கள் மற்றும் […]
காதலிக்க மறுத்த பயிற்சி விமான பணிப்பெண்ணின் முகத்தை பாட்டிலால் கிழித்த பாய் பெஸ்டியை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ஓட்டலில் விமானப் பணிப்பெண் பயிற்சிக்காக சோனு ஜோசப் என்பவர் பணிபுரிந்து வந்தார். கேரள மாநிலம் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணான சோனு ஜோசப் கடந்த 3 மாதங்களாக அருகில் உள்ள விடுதியில் தங்கிபயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று, சோனு இரவு […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் செண்டூர் கிராமத்தில் கோவிந்தன் தனது மனைவி ஞான சௌந்தரியுடன் வசித்து வருகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் மகளான அருணாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தம்பதி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதத்தில் வெங்கடேசன் தன்னுடைய மனைவியை திட்டி அவரது அம்மா வீட்டிற்கு அடிக்கடி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில், […]