ஆங்கிலேயர்கள் திராவிடர் என்பதை ஒரு இனமாக கருதி தவறாக குறிப்பிட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் ட்ரைபல் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற என்.ஆர்.ரவி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ’’திராவிடம் என்பது இனம் என்று ஆங்கிலேயரால் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதை தற்போதும் பின்பற்றி வருகின்றனர். இந்தியாவின் […]

எக்காரணத்தைக் கொண்டும் எரியாத பல்புகள், ஃபியூஸ் ஆன ட்யூப் லைட்டுகள், ஸ்பீக்கர் காந்தங்கள் உள்பட எக்காரணத்தை கொண்டும் சேமித்து வைக்காதீர்கள். ஏன் என்ற காரணத்தை இங்கே பார்க்கலாம்… வீட்டில் பழைய பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை மட்டும் வீட்டில் வைத்துக்கொள்ள கூடாது எனவும் இதில் அப்படி என்ன ஆபத்து உள்ளது என இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். […]

நவம்பர் 19ம் தேதி தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது. எனவே 19ம் தேதி மற்றம் 20ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்துவாங்கியது. […]

தான் காதலித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை கொலை செய்து டெல்லியின் வனப்பகுதியில் வீசிய நபருக்கு ’நார்கோ’ சோதனை நடத்தப்பட உள்ளது. டெல்லியில் நடந்த கொடூரமான கொலையில் போலீசார் அஃப்தப் பூனாவாலா என்ற இளைஞரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு தகவல்களை அஃப்தாப் கூறியுள்ளான். இதை வைத்து அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணையில் தெரிவித்துள்ளான். மேலும் நீதிமன்றத்தில் போலீசார் அஃப்தாபுக்கு ’நார்கோ’ சோதனை நடத்த வேண்டும் என்று அனுமதி […]

காதலியை கொன்று 35 துண்டுகளாக்கி மாநகரின் வனப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு சென்று 3 மணி நேரம் தேடுதலில் ஈடுபட்டதில் மேலும் 13 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் காதலனுடன் தங்கி இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை 35 கூறுகளாக போடப்பட்டு தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் அஃப்தர் என்ற 28 வயதுமிக்க வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி […]

அவுரங்காபாத்தில் பாலியல் தொல்லை தர முயன்றதால் இளம்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத்தில் பெண் ஒருவர் ஓடும் ஆட்டோவில் இருந்து எகிறி குதித்தார். இதையடுத்து பலத்த காயம் அடைந்து சாலையில் விழுந்த அவரை அங்கிருந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி அவரிடம் விசாரித்தபோது ஆட்டோவில் சென்றபோது ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் அதிவேகத்தில் ஆட்டோ ஓட்டினார். […]

டெல்லியில் கொலை செய்துவிட்டு காதலியின் உடலை 35 பாகங்களாக கூறுபோட்ட காதலனிடம் நடத்திய விசாரணையில் ’’இறந்துகிடந்த ஷ்ரத்தா என்னை பார்த்து சிரித்தாள்’’ என தெரிவித்ததால் போலீசே அலறிவிட்டனர். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மும்பையில் வசித்த ஷ்ரத்தா ஃபேஸ்புக்கில் காதலை பரிமாறி காதலனுக்காக வீட்டை விட்டு டெல்லிக்கு வந்தார். ஆனால் டெல்லியில் காதலன் அஃதாப்பிடம் திருமணம் பற்றி பேசியபோதுதான் […]

ஜான்சன் பேபி பவுடரை மும்மையில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்திக்கு மட்டும் மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் தடை செய்யப்பட்ட விவகாரத்தில்  உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ள மும்பை உயர்நீதிமன்றம். விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தடையை நீட்டித்துள்ளது. இது குறித்து நீதிமன்றம் தெரிவிக்கையில், ’’மூலுண்ட் ஆலையில் நிறுவனம் தனது சொந்த ரிஸ்க்கில் தயாரித்துக் கொள்ளலாம். விநியோகமோ, விற்பனைக்கோ அனுமதியில்லை. ஏற்கனவே விதிக்கப்ட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.’’ […]

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா. கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று பல பதக்கங்களையும், ஷீல்டுகளையும் வாரிக்குவித்துள்ளார். ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு காலடி எடுத்த வைத்து படித்துக் கொண்டிருந்த போதே விளையாட்டில் இருந்த […]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள் விரும்பும் நாட்டுக்கு செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குனர் கவுதமன்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ’’முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு உச்சநீதிமன்றம் பல முறை விடுதலை செய்ய உத்தரவிட்டும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுக்கப்பட்டதால் நீதியை நிலைநாட்டவில்லை. காலம் தாழ்த்தி வந்தநிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமே தனது […]