உலகிலேயே நவம்பர் 2022ல் மாசுபட்ட நகரங்களில் இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. உலகிலேயே இந்த மாதத்தில் எந்தெந்த நகரங்கள் அதிக அளவில் மாசடைந்துள்ளது என்பது பற்றிய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.இதில் இந்தியாவின் தலைநகரான டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் சீனாவின் பெய்ஜிங் நகரமும் மூன்றாவது இடத்தில்டாக்காவும் உள்ளது. கொல்கத்தா 5வது இடத்தையும் மும்பை 8வது இடங்களை பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. இநதியாவில் […]

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தை கடந்து செல்ல மாட்டோம் உரிய நடவடிக்கை எடுப்போம் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் வேறுவிதமாக விஷயங்களை கிளறிவிட்டு அரசியல் செய்வது […]

அமெரிக்காவில் சென்று பயில இந்திய மாணவர்களுக்கு அதிக அளவில் வரவேற்பு அளிக்கின்றனர். அமெரிக்காவில் ஆண்டுதோறும் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீன மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்நாட்டினரில் குறைக்கப்படும் எண்ணிக்கைக்கு ஈடாக இந்திய மாணவர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும், சேர்க்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சீன மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அந்நாட்டினரில் குறைக்கப்படும் எண்ணிக்கைக்கு ஈடாக இந்திய மாணவர்களுக்கான […]

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை குஷ்பு அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்துள்ளார். தமிழக அரசின் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை அடையாற்றில் பா.ஜ.க. சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்தும் பால் விலை […]

ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்யக் கோரி விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்ட உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது. பொங்கல் நாள் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். இதில் மதுரையில்தான் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் இந்த போட்டிகளில்பங்கேற்கின்றனர். மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படுகின்றன. கடநத 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா […]

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்ட் அறிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது. பிசிசிஐ-ம் அதற்கேற்ற பணிகளை செய்து வருகிறது. அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் மினி […]

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்ற பழம்பெரும் நடிகரும் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா 350-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். எனினும் அவர் தமிழில் ஒரே ஒரு படத்தில் தோன்றி இருக்கின்றார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, சுசி.கணேசன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான ’கந்தசாமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கு பின்னர் அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சிவாஜியின் ’தியாகி’ […]

ஈன்றெடுத்த தாயிடம் இருந்து பிரிந்துச் சென்ற குழந்தை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது பெற்றோரிடம் சேருவது குறித்த படங்கள் பல வந்திருப்பதை பார்த்திருப்போம். சமூக வலைதளங்கள் வாயிலாக சிலர் தங்களது பிள்ளைகளையும், பெற்றோரையும் கண்டறிந்தது குறித்த செய்திகளையும் கடந்து வந்திருப்போம். ஆனால், இறந்ததாக கூறப்பட்ட மகனை 17 ஆண்டுகள் கழித்து உயிரோடு கண்டறிந்த சுவாரஸ்யமான அதிர்ச்சியான சம்பவம் ஒன்று சீனாவின் மாகாணத்தில் நடந்திருக்கிறது. திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு இந்த சம்பவத்தின் […]

விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் மின்சார துறையில் லைன் மேன் பழனி மற்றும் மகன் ராஜகுரு வசித்து வந்துள்ளனர். ரத்தப் புற்றுநோய் காரணமாக மகன் சென்ற ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராஜ குருவின் தோழர்கள் மற்றும் கிராம மக்கள் 40 கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு மையத்தில் ரத்ததானம் அளித்துள்ளனர். இறந்தவரை […]

சென்னை மாநகர பகுதியில் தாம்பரத்தில் காளிதாஸ் மற்றும் மகன் சுரேஷ் குமார் வசித்து வருகின்றனர். இவர் ஊர்களுக்குச் சென்று வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் சம்மதித்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு புதுச்சேரி அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடந்துள்ளது.  வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று […]