ஆதார் என்பது ஒரு நாட்டின் குடிமகனின் அடையாள எண்ணாக மாறிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருமே ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, ஒட்டுமொத்த நாட்டிலும் அது அமல்படுத்தப்பட்டது. ஆதார் எண்ணை முதலில் வாங்குவது சற்றே கடினமாக இருந்தாலும் நாட்கள் செல்ல, செல்ல தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கூட ஆதார் சேவை மையம் ஆரம்பம் ஆகிவிட்டது. இதனையடுத்து, ஆதார் […]
26 வயதான ஷ்ரதாவின் கொடூரமான கொலை டெல்லி தலைநகரை முழுவதுமாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கு ஊடகங்களில் வெளியானதையடுத்து, இச்சம்பவம் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்திய செய்தியில், கொடூரமான கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் அமீன் பூனவல்லா, தனது Live in Realation பார்ட்னர் ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, இரத்தத்தை சுத்தம் செய்யும் முறையை கூகிள் செய்து மனித உடற்கூறியல் பற்றி படித்ததாக […]
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மதுரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Refrigeration Mechanic, EDSS-LIMS-IT-Co-Ordinator, Block Account Assistant, RBSK – Pharmacist, Psychologists/ Counsellor & Social Worker பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் […]
பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. தனது 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார். அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகளின் படி, […]
சர்க்கஸ், சாந்தி மற்றும் சர்பரோஷ் போன்ற திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற நடிகர் சுனில் ஷெண்டே திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 70. 30 ஆண்டுகளுக்கும் மேலான அவரது சினிமா வாழ்க்கையில், காந்தி, கல் நாயக், கயல், ஜித்தி, டவுட், மகன் மற்றும் விருத் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை எழுதியதற்காக சுனில் ஷெண்டே அறியப்பட்டார். அமிர்கான் நடித்த சர்பரோஷ் படத்தில் துணை போலீஸ் கமிஷனராகவும், அஜய் தேவ்கன் […]
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், மூத்த தெலுங்கு நடிகருமான சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 79. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த கிருஷ்ணாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு லேசான மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. […]
புறநகர் அல்லாத பகுதிகளில் யுடிஎஸ்ஆன்மொபைல் (UTSONMOBILE) செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் வாங்குவதற்கான தூரத்தை ரயில்வே அமைச்சகம் 20 கிலோ மீட்டர் வரை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, புறநகர் பகுதிகளில் இந்த தூரம் 5 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புறநகர் அல்லாத பகுதிகளில் யுடிஎஸ் ஆன்மொபைல் செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பயணிகள் 5 கிலோ மீட்டர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தனர். புறநகர் பிரிவுக்கு யுடிஎஸ்ஆன்மொபைல் செயலி […]
மத்திய அரசின் இந்தியன் ரயில்வே துறையில் கலைஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்… கலைஞர் துறை காலியிடம் வயது சம்பளம் Octopad instrument player 1 18இல் இருந்து 30 வயது வரை ரூ.19,900 – 63,200/- Male Singer 1 18இல் இருந்து 30 வயது வரை ரூ.19,900 […]
இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் மத்திய அரசின் நிறுவனமானப் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன் பெறலாம். பணியின் முழு விவரங்கள்… பணியின் பெயர் காலிப்பணியிடங்கள் MT(Electronics) 12 MT (Mechanical ) 10 MT( Electrical) 03 MT (Metallurgy) 02 MT(Computer Science) 02 […]
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அந்த வகையில், கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக […]