சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த அக்‌ஷிதா என்ற சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மயிலாடுதுறை மாவட்டம்‌, சீர்காழி வட்டம்‌, எருக்கூர்‌ கிராமம்‌, வடக்கு தெருவில்‌ வசித்து வரும்‌ திருராமன்‌ எண்பணின்‌ மகள்‌ அக்‌ ஷிதா என்ற ஐந்து வயது சிறுமி விட்டிற்கு அருகில்‌ விளையாடிக்‌ கொண்டிருந்த போது அருகில்‌ […]

தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேரள மற்றும் தமிழ்நாடு பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் […]

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தைச்‌ சார்ந்த 1000 விவசாயிகளின்‌ கால்நடைகளுக்குத்‌ தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மதிப்பீட்டில்‌ விதைத்‌ தொகுப்பு மற்றும்‌ புல்கடணைகள்‌ கால்நடை அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ /ஆவின்‌ நிறுவனம்‌ மூலம்‌ ரூ.1.00 கோடி மதிப்பில்‌ வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின விவசாயிகளின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ கால்நடைகளுக்கு தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க விதை […]

நாம் உண்ணும் உணவு பொருட்கள் அதிகமான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கியம் கொண்டவையாக இருக்கும். அதே நேரத்தில் சில உணவுப் பொருட்கள் உடலுக்கு பாதிப்பை தருகின்றது. நாம் சாப்பிடும் கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். வேர்க்கடலை – உணவுகளில் அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டது வேர்க்கடலை. இந்த வேர்க்கடலையில் கால்சியம், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. தினமும் வேர்க்கடலையை ஒரு கைப்பிடி […]

கேரட்டில் உள்ள நன்மைகள் நமக்கு தெரியும் அதில் நமக்கு தெரியாத ஒன்று இருக்கின்றது. சமையலுக்கு பயன்படக்கூடிய கேரட்டை, பொரியல், வறுவல், அல்வா, ஜூஸ் என நிறைய உணவு முறைகளில் சாப்பிட்டு வருகின்றோம். சிலர் கேரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களும் இருக்கின்றார்கள். அப்படி நாம் குடிக்க கூடிய கேரட் ஜூஸில் தீமைகளும் உள்ளன. அந்த தீமைகள் நமது உடலில் எந்த மாதிரியான பிரச்சனையை வரவைக்கின்றது என பார்க்கலாம். நன்மைகள் கேரட்ஜூஸ் தினமும் குடித்து […]

பத்திரிக்கையாளர் ஜி.எஸ்.கோபிகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அமிர்தா தொலைக்காட்சியின் முன்னாள் மண்டல தலைவர் ஜி.எஸ்.கோபிகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 48. கேரளா மாநிலம் எண்ணிக்கரையில் வசிக்கும் கோபிகிருஷ்ணன் ஏசிவி செய்தி மற்றும் கௌமுதி டிவியில் பணியாற்றினார். உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபிகிருஷ்ணன் கேரள பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் […]

டெல்லியில் காற்று மாசுபாடு சிறிது குறைந்ததை அடுத்து, BS3 பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS4 டீசல் கார்கள் இயக்குவதற்கான தடையை டெல்லி அரசு நீக்கியது. இன்று முதல் அனைத்து வகை வாகனங்களும் இயக்கப்படும். கட்டுப்பாடுகள் இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி காற்றுத் தரக் குறியீட்டில் முன்னேற்றத்தைக் கவனித்து வருவதால், மெதுவாகவும் படிப்படியாகவும் அரசாங்கம் கடந்த வாரம் செயல்படுத்தப்பட்ட GRAP திட்டத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறது. கடந்த சில […]

பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக காவல்துறையினர் அறிவுரைகளை சென்னை காவல் துறை வழங்கி உள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடகிழக்குப் பருவமழை தொடங்கி அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகப்படியான மழை, சூறாவளி போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகும் என தெரிவித்துள்ளது. அதனை எதிர்கொள்வதற்காக வீடுகள் மற்றும் குடியிருப்புப்பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சென்னை காவல் […]

கனமழை காரணமாக மயிலாடுதுறையில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார். அதேபோல கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் […]

அஜித் நடிக்கும் துணிவு, விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலை ஒட்டி வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் வாரிசு திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளிவராது என தகவல் கிடைத்துள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சாம், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடல் ரசிகர் மத்தியில் […]