புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பதினோறு ஆண்டுகளாக பெண் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வருகின்றார். புனேவைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேஷ். பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வரும் இவர், பல்வேறு சேவையையும் செய்து வருகின்றார். அந்த வகையில் இவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. கடந்த 11 ஆண்டுகளாக இவர் இந்த சேவையை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 […]

நாம் முன்பெல்லாம் டிவியை ஆயுத பூஜைக்கு தண்ணீர் தெளித்துதான் துடைப்போம் அதையே நாம் ஸ்மார்ட் டி.விக்கும் பின்பற்றக்கூடாது என எச்சரிக்கின்றது இந்த பதிவு… உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவியை நீங்கள் தினமும் துடைத்தாலும் சரி.. அல்லது மாதத்திற்கு ஒருமுறை துடைத்தாலும் சரி.. அவ்வளவு ஏன்? “வருஷா வருஷம் ஆயுத பூஜை வந்தால் தான் டிவி துடைக்குற நினைப்பே வரும்!” என்கிற ஆளாக இருந்தாலும் சரி.. உங்கள் கையாலேயே உங்கள் […]

ஆம் இனி வாட்ஸ் ஆப் பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை வாட்ஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனால் நாம் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் சாட்ஸ் போன்றவற்றை பிறரிடம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப முடியாது. வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதை ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ, சேமிக்கவோ இயலாது என்று டெஸ்க் டாப் வெர்ஷனில் சேமிப்பதற்கும், […]

சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. சென்னையில் மாலை ஐந்தரை மணி அளவில், சிறப்பு உபகரணங்கள் ஏதுமின்றி, வெறும் கண்ணால் நிலவின் அழகைக் கண்டு மகிழலாம். சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் நிலவின் மீது விழும்போது ஏற்படுவது. பூமியின் நிழல் கரு நிழலாக விழும் பகுதி Umbra என்றும் அதன் புற நிழல் பகுதி Penumbra என்றும் அழைக்கப்படுகிறது. கரு நிழலானது நிலவின் மீது முழுவதும் விழுவது முழு […]

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படம் 3 நாட்களிலேயே சுமார் 27 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் புரிந்துள்ளது. ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக தனது ‘App(A) Lock’ என்ற குறும்படத்தை, ‘லவ் டுடே’ என்றப் பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தப் படத்தை இயக்கியது மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’, சுந்தர் சி-யின் ‘காஃபி வித் […]

தமிழ்நாட்டில் பத்து  முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.  கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,  மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை […]

தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகக் கூறி பெண் தோழி ஒருவர் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்த இளம்பெண் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயது இளம்பெண்கள் சமூக வலைதளம் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகியுள்ளனர். இருவரும் இடையே நட்பு உருவாகி அதீத நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த […]

எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் சூர்ய குமார் யாதவின் பிரமாதமான ஆட்டம் இன்று பேசுபொருளாகி வைரலாகி வருகின்றது. டி20 உலககோப்பை ஆட்டத்தில் நேற்று ஜிம்பாப்வேவுடன் மோதியது இந்தியா. இதில் சூர்யகுமார் யாதவ் 61 ரன்களை எடுத்து விளாசினார். நேற்றுடன் அவர் மொத்தம் 1000 ரன்களை எடுத்தார். முதன்முதலில் 1000 ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற பட்டத்திற்கும் சொந்தக்காரர் ஆனார். இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் வெறும் 25 […]

அசாதாரண நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, பாடல், நடனம் என தமிழ் சினிமாவில் யாதுமாகி நிற்கும் அதிசய நாயகன், உலக சினிமாவின் Encyclopedia `உலகநாயகன்’ கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாள் இன்று. உலகமே வியக்கும் அக்கலைஞனின், அசாத்திய பெருமைக்கு மிக முக்கிய ஒரு காரணம் அவரது திரை அறிவு. குறிப்பாக அவர் தன்னை தானே வடிவமைத்துக் கொண்ட விதம். தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் கேரக்டர் ஆர்க் பெரும்பாலும் சில டெம்பிளேட்களில் அடங்கி விடும். […]

தென்மேற்கு வங்கக்கடலில் நவ.9-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் 10,11 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகின்றது. இதைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை […]