டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலையில், அவர் விலகியிருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வரும் அக்டோபர் 6ஆம் தேதியன்று ஆஸ்திரேலியா செல்கிறது. […]
ட்விட்டர் பதிவின் கமெண்டில் காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 கேட்ட இளைஞருக்கு கூகுள் பே மூலமாக ரூ.500 அனுப்பினார் அமித் மிஸ்ரா. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த பதிவின் கமெண்டில் ஒரு நபர் தனது காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 தேவைப்படுவதாகவும், பணம் கொடுத்து உதவுமாறும் கேட்டிருந்தார். […]
இரவு வேலை எனக் கூறிவிட்டு பணிக்கு செல்லும் மனைவி, சந்தேகத்திற்கு இடமான சோர்வுடன் வீட்டிற்கு வருவதால் சந்தேகமடைந்த கணவர் கண்காணித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. கோவை மாவட்டம் கே.ஜி. சாவடியில் 30 வயதான பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் இரயில்வே ஊழியராக பணியாற்றுகிறார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த பெண் தனது கணவரிடம் ’நான் வேலைக்கு செல்கிறேன்’ என்று கூறியுள்ளார். கணவரும் […]
திருச்சியில் தற்கொலை செய்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ஆசிரியையின் தற்கொலைக்கு காரணமாக இருந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை […]
என்ன தான் நம் நாட்டிலேயே அனைத்து பொருட்களும் கிடைத்தாலும், வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் மட்டும் இன்னும் மக்களிடம் குறைந்தபாடில்லை.. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வமாக இருக்கின்றனர்.. தூய்மை, தரம், மலிவான விலை என பல்வேறு காரணங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.. அதுவும் துபாய் நாட்டில் தங்கம் வாங்குவதற்கே அதிகமானோர் விரும்புவதாக கூறப்படுகிறது.. தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகள் […]
திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளில் சின்னசேஷ வாகனத்திலும், அன்றிரவு அன்னப்பறவை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாவது நாளில் சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், திருப்பதி […]
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது, 2022-ம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு 2022 ஆகஸ்ட் 27 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. இதற்கான அறிவிப்பு அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி 2022 […]
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் தான். சோழர்களின் வரலாற்றை பேசும், பீரீயாடிக்கல் – ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி உள்ளது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் […]
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்நிலையில் ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள் இந்த பண்டிகை காலத்தில் அதன் ஸ்கூட்டர் வாங்க கவர்ச்சிகரமான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும். ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக கருதப்படுகிறது.. ஓலா […]
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.. இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 […]