போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தருமன். விவசாயியான இவர் வெளியூர் சென்று வரும்போது தனது நண்பர் பரிசளித்ததாக பிரம்ம கமலத்தை தனது வீட்டில் நட்டு பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்று வருடங்கள் கழித்து இந்த செடியிலிருந்து பூக்கள் பூத்துள்ளது. மொட்டாக இருந்து பூ இரவு 10 மணிக்கு மேல் நன்றாக மலர்ந்த நிலைக்கு வந்தது. அதோடு மட்டுமல்லாமல் அதிக நறுமனத்தை வெளிப்படுத்தியது. பூக்கள் பூப்பதை எதிர்பார்த்து காத்திருந்த குடும்பத்தினர் […]
நடிகை கஜோல், 50 வயதை நெருங்கப்போகிறார் என்றாலும், இன்றளவும் பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். அவர் கடந்த 1992ஆம் ஆண்டு பாலிவுட் உலகில் தனது திரைப்பயணத்தை துவங்கிய நிலையில், 1997இல் ராஜூ மேனன் இயக்கத்தில் வெளியான “மின்சார கனவு” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகள் கழித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் […]
உக்ரைன்-ரஷ்யா போருக்கு பிறகு உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கடுமையான அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச அளவில் கடந்த 11 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் அரிசிக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டால், உலக அரங்கில் அரிசியின் […]
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் பலவும் நிரப்பப்படாமல், தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் போதுமான காவல்துறை அதிகாரிகள் இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டியதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் மரணம், தமிழ்நாடு காவல்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். விஜயகுமார் கடந்து சில நாட்களாகவே […]
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என சொல்லும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் […]
தமிழ்நாட்டில் சமீப காலங்களாகவே பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு பெண் பார்க்கலைன்னா கொலைச் செய்வது, பேசலைன்னா கொலைச் செய்வது, காதலிக்க மறுத்தால் கொலைச் செய்வது என்கிற போக்கு அனைத்து மாவட்டங்களிலுமே அதிகரித்துவிட்டது. ஈரோடு, திருச்சி, கோவை, விருதுநகர், மதுரை என்று எல்லா மாவட்டங்களிலுமே இது போன்ற கொலைகள் இந்த ஆண்டில் அரங்கேறிவிட்டன. குற்றம் நிகழ்ந்த பிறகு, குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஊருக்கு ஊர் காவல் நிலையங்கள் வைத்திருக்கிறோம்…? […]
தமிழ் சினிமாவில் அனைத்து கதாநாயகிகளாலும் வெகுநாட்கள் சினிமாவில் இருக்க முடிவதில்லை. ஏனென்றால், கதாநாயகர்கள் அளவிற்கு கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் இருப்பதில்லை. இதனாலேயே கதாநாயகிகள் சீக்கிரமாகவே வாய்ப்பை இழந்து விடுகின்றனர். அப்படி சினிமாவில் ஒரு கட்டத்தில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் நளினி. இவர், டி.ஆர் இயக்கிய உயிருள்ளவரை உஷா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் […]
இன்றைய இளம் தலைமுறையினர் மன அழுத்தம் தாங்காமல், தோல்வி பயத்தில் பெற்றோர், ஆசிரியர் திட்டுதல் என எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு முன்னுதாரணமாக அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து மீட்டெடுக்கும் பணி ஆசிரியர் பணி. பள்ளியின் தலைமை ஆசிரியரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து […]
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய தமன்னா, பின்னர் முன்னனி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல வெற்றிப் படங்களில் நடித்தார். இவர், தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் பல சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில், நடிகை தமன்னாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ற […]
தமிழ் சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ராஜ் கமல். இவர் இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் சஹானா என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகராக ராஜ்கமலை அறிமுகப்படுத்தினார். 2006ஆம் ஆண்டில் ராஜ்கமல், ஜோடி நம்பர் ஒன் என்ற ஸ்டார் விஜய் நடத்திய நிகழ்ச்சியில் அவரது மனைவி லதா ராவ் உடன் பங்கேற்றார். பின்னர், நடிகர் ரஜினி நடித்த லிங்கா, சண்டிக்குதிரை, நவீன சரஸ்வரதி சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பல்வேறு […]