fbpx

மே மாதத்திலும் வெப்ப அலை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதம் முழுவதும் வெப்ப அலை வீசியது. இந்நிலையில், மே மாதம் முழுவதும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து …

குடும்பத்தில் ஒரே ஒரு பெண் பிள்ளை இருந்தால், மத்திய அரசின் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே ஃபெல்லோஷிப் அந்த பெண்ணுக்கு பொருந்தும். அந்த பெண்ணுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு இலவச பணத்தை வழங்கும். அது எப்படி..? என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

குடும்பத்தில் ஒரு மகள் மட்டுமே இந்தத் …

மக்களவை தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதன் காரணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்க போகிறது என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து …

பொதுவாகவே இந்து மதத்தை பொறுத்த வரை அனைத்து விரதங்களும், பண்டிகைகளும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்து மக்களால் கொண்டாடப்படும் ஓர் மங்களகரமான நாள் தான் அட்சய திருதியை. இந்நாளில், லட்சுமி தேவியை வழிபடும் சிறப்பு மரபு உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் வைஷாக மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் திரிதியா திதியில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு அக்ஷய திருதியை மே …

கனவு உலக வாசிகளாக நம்மில் பலர் இருப்போம். எந்நேரமும் எதை பற்றியாவது கனவு கண்டு கொண்டே இருப்பது பலருக்கு வாடிக்கையான ஒன்றாக இருக்கும். கனவு காணுவதால் நாம் நினைத்ததை நிறைவேற்ற முடியும் என்று பலர் கூற கேட்டிருப்போம். உண்மையில் கனவுகளுக்கு அவ்வளவு சக்தியா..? என்று இதை கேட்கும் போது நமக்கு தோன்றும். பொதுவாக கனவுகளில் பல …

சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு. பலருக்கு இந்த சொந்த வீடு கனவு கனவாகவே போய் விடுகிறது. தன்னுடைய வாழ்நாள் முடிவதற்குள்ளாக ஒரு நாளாவது சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்று ஏங்கும் எத்தனையோ உள்ளம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அப்படியான இந்த சொந்த வீட்டின் கனவினை நினைவாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு …

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள் திதி இவற்றுக்கெல்லாம் எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே போல் ஒவ்வொரு மாத பிறப்பிற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதம் பிறக்கும் நாளில் நாம் ஒரு சில தெய்வங்களை வணங்குவதன் மூலம் அந்த மாதம் முழுவதும் சிறப்பான பலனை பெற முடியும். அப்படியான ஒரு சூட்சும வழிபாட்டு முறையை தான் …

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பணியாற்றியபோது மாணவிகளை தவறான செயலில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை அடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். …

Covishield: மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கோவிட் தடுப்பூசி “மிக அரிதான சந்தர்ப்பங்களில், TTS ஐ ஏற்படுத்தக்கூடும்” என்பதை முதன்முறையாக ஏற்றுக்கொண்டது.

கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் இந்த தடுப்பூசிகள் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த தடுப்பூசி குறித்த ஆய்வறிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தின. …

Annamalai: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினே வந்து முகாமிட்டாலும், சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை லோக்சபா தொகுதியை பொறுத்தவரை மூன்று வேட்பாளர்களுக்கும், மூன்று கட்சியினருக்கும் இடையே போட்டி அல்ல. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கும் அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையே நடக்கும் …