fbpx

Man Rapes Cow: உத்தரப் பிரதேசத்தில் இயற்கைக்கு முரணான முறையில் நபர் ஒருவர் கன்றுக்குட்டியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல்நிலையப் பகுதியில் கடந்த 15ம் தேதி இயற்கைக்கு முரணான வகையில் தனது வீட்டு கன்றுக்குட்டியுடன் நபர் ஒருவர் உடலுறவு வைத்துக்கொண்ட …

Botulism : மாஸ்கோவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த சாலட்களை சாப்பிட்டதால் பொட்டுலிசம் என்ற அரிதான உணவு விஷத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 பேர் ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொட்டுலிசம் என்பது க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் என்ற பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சுத்தன்மையால் ஏற்படும் அரிதான மற்றும் ஆபத்தான …

சென்னை திருவொற்றியூர், கிராமத்து தெரு பகுதியில் சாலையி நடந்து சென்று பெண்ணை,அந்த வழியில் வந்த எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி இழுத்து சென்றது, எருமை மாடு முட்டிய போது அந்த பெண்ணின் ஆடை, மாட்டின் கொம்பில் மாட்டியது, அந்த பெண்ணை 50மீட்டர் தூரம் வரை மாடு இழுத்து சென்றது. மாடு முட்டி இழுத்து சென்றதில் …

முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் குடிக்கும் அரியவகை பசும் பாலின் விலையானது வெளியாகியுள்ளது.

பால் என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை குடிக்கும் அற்புத பானமாகும். இது ஊட்டச்சத்து நிறைந்தது மட்டுமின்றி தசைகள், எலும்புகள், பற்கள், தோல் மற்றும் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் பால் …

ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் இந்த ஆண்டு இதுவரை நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை ஒரு ஆலோசனையை வெளியிட்டது, நீர்நிலைகளுக்குச் …

ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள ஆற்றில் நான்கு இந்திய மருத்துவ மாணவர்கள் மூழ்கி உயிரிழந்தனர், அவர்களது உடல்களை விரைவில் உறவினர்களுக்கு அனுப்ப அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றன.

நான்கு மாணவர்கள் 18-20 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு பெண்கள், அருகிலுள்ள வெலிகி நோவ்கோரோட் நகரத்தில் உள்ள …

வீட்டில் சில விஷயங்களை வைத்து அந்த வீட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை ஆன்மீகத்தின் அடிப்படையில் நாம் கணித்துவிட முடியும்.

நம் வீடுகளில் இந்த விஷயங்கள் மட்டும் வந்து விடவே கூடாது. அப்படி வந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1)வீட்டை சுற்றிலும் களை செடிகள் இருந்தால் அதை முதலில் பிடுங்கிவிடுங்கள். …

பிரதமர் மோடி இன்று தமிழகம் வரவுள்ளார். இந்த நிலையில் இதனை எதிர்த்து திமுக, காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருவதை ஒட்டி காவல்துறையினர் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று முதல் மூன்று நாட்கள் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார். …

ஆப்ரிக்காவின் தென் பகுதியில் நமீபியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பழங்குடியின மக்களிடம் ஒருவகையான சடங்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

நமீபியாவில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள். இன்று, இந்த பழங்குடியினர் 50,OOO பேர் உள்ளனர். ஆனால் இன்றும் இந்த பழங்குடியினருக்கு சில விதிகள் உள்ளன, அதை அறிந்த பிறகு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். …

உலகின் மிக உயரமான காளையாக ஹோல்ஸ்டீன் ஸ்டீர் (Holstein Steer) இனமான ரோமியோ, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

`ஸ்டீர்’ என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் கருத்தடை செய்யப்பட்டு, மாட்டிறைச்சிக்காக வளர்க்கப்படும் காளையைக் குறிக்கிறது. பிறந்து 10 நாட்களே ஆன நிலையில், ஒரு பால் பண்ணையில் ரோமியாவை வெட்ட முயன்றுள்ளனர். அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், …