fbpx

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவதை அடுத்து, தற்போது அவர் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனை வேடத்தில் நடித்த ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மகி’ …

பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து குறித்து தனது கருத்தை காரசாரமாக பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா தெரிவித்துள்ளார்.

தங்கள் விவகாரம் தொடர்பாக எதுவும் பேசக் கூடாது தங்களுக்கு பிரைவசி வேண்டும் என ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி சொல்கின்றனர். பிரைவசி வேண்டுமென்றால், ஏன் திருமணம் செய்கிறீர்கள் என்றும் திருமணத்தை முறித்துக் கொள்ளும் நீங்கள், அதை பிரைவேட்டாக செய்ய …

நேர்மறையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் உயர்ந்தன. ஆரம்ப வர்த்தகத்தில், 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 104.38 புள்ளிகள் அதிகரித்து 75,525.48 ஆக உயர்ந்தது. இதற்கிடையில், நிஃப்டி குறியீடு 15.45 புள்ளிகள் அதிகரித்து 22,983.10 ஆக இருந்தது.

பரந்த சந்தையில், நிஃப்டி நெக்ஸ்ட் 50, நிஃப்டி 100, நிஃப்டி …

Oil Gold Prices: ஈரான் அதிபர் ரைசியின் மரணம் உறுதி செய்யப்பட்ட பிறகு, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது.

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி …

கடவுள் முருகனுக்கு உகந்த திருவிழாவான வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விரதம், வழிபாடு மற்றும் பூஜை நடைமுறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

குருபகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரமாக விசாகம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த நட்சத்திரத்தில் வைகாசி மாதத்தில் தான் முருகன் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. முருகப்பெருமான் ஆறுமுகங்கள் கொண்டவர். அதேசயம் 6 நட்சத்திரங்களின் …

கொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை அச்சுறுத்திவந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இயற்கைப் பேரிடர்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. உலகெங்கிலும் மற்றும் ஐரோப்பா, ஆசியா முழுவதும் உள்ள பல நாடுகள் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டன. பல நாடுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி மற்றும் புயல்களும் தாக்கின. அந்தவகையில், இந்த 2023 ஆண்டில், …

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015இல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். …

தமிழ்நாட்டின் வானிலையில் வரும் நாட்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கதேசம் மற்றும் மியான்மரை நேற்று மோச்சா புயல் தாக்கியது. 240 கிமீ வேகத்தில் இந்த புயல் காரணமாக கடுமையான காற்று வீசியது. சூப்பர் சூறாவளியாக இந்த புயல் மியான்மரில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் தமிழ்நாட்டை …

28 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ’மாண்டஸ்’ புயல் உருவாகி வரலாறு காணாத மழையால் கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பெருமளவு வெள்ளம் சூழ்ந்தது. இதனால், நெல் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி நாசமானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் …

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துமஸ் தினமான 25ஆம் தேதியன்று தென் தமிழக மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் …