நாம் அன்றாட சமையலில் கட்டாயமாக பயன்படுத்தப்படும் பூண்டு மருத்துவ குணம் மிகுந்தது. அதே நேரம் பூண்டை ஒரு சிலர் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை கொடுக்கும். யாரெல்லாம் பூண்டு சாப்பிடக் கூடாது என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம். அன்றாட உணவில் நான் பூண்டு சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை அளவு வெகுவாக குறையலாம். ஆகவே நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.மேலும் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து […]

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட 5 அருவிகளில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 […]

தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு சென்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படுகிறது. காலையிலேயே […]

ராமேஸ்வரம்-ஓகா-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் –பாலக்காடு தினசரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோயில் – எஸ்எம்விடி பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ராசிபுரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்வதற்கு பரிசோதனை அடிப்படையில் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி 2023 இன்று ராசிபுரம் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இணையமைச்சர் எல் முருகன்  ஓகா-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலின் […]

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்று சொல்லப்படும் இந்த சங்கமானது, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும் இது ஆவின் என்ற வணிகப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பில் தற்போது காலி பணியிடங்கள் இருப்பதால் அதற்கான ஆள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான விவரங்கள் என்ன என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம். நிறுவனத்தின் பெயர்: […]

ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். இது எதற்கு பயன்படுகிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க […]

எந்த ஒரு பானத்தையும் அதிக சூடாக அல்லது 60 டிகிரி செல்சியஸ்க்கு மேலான வெப்பநிலையில் 700 மில்லி லிட்டருக்கும் மேலாக தினமும் அறிந்தும் பட்சத்தில் உணவு குழாய் தொற்று நோய் ஏற்படும் அபாயம் 90% இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிக சூடாக டீ, காபியை தொடர்ந்து குடித்தால் உடல் நலனில் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியலிட்டுள்ளது. தொடர்ச்சியாக 60 செல்சியஸ் டிகிரிக்கும் […]

ரேஷன் அட்டைகளை ஆதாருடன் இணைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்கும் பணியை ஜூன் […]

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சி துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 330 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி, வருகின்றன. இவற்றில்‌ தற்போது 2023-2024-ம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ அரசு ஒதுக்கீட்டு இருக்கைகளின் சேர்க்கைக்கான ஒதுக்கீடு விவரங்கள்‌ 10.07.2023 அன்று வெளியிடப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்‌ தற்போது முன்கூட்டியே www.skilltraining.tn.gov.in என்ற […]

செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, […]