வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வரும் ஜூலை 12 முதல் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல இளம் வீரர்கள் முதன்முறையாக அணிக்குள் இடம்பெற்றிருந்தனர். இதேபோல் தற்போது டி-20யில் விளையாடும் இந்திய அணி […]

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் அறிவித்துள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று (06.07.2023) ஒருநாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கணவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் பெண்ணுக்கு ஜாமீன் வழங்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஜாமீன் வழங்குவதற்கான அளவுகோலாக பெண்ணாக கருத முடியாது என்று கூறியுள்ளது. திருமணத்துக்கு மீறிய சட்டவிரோத உறவை கேள்விக்குட்படுத்தியதற்காக கணவரின் கழுத்தை அறுத்ததாக மனைவி மனைவி டில்லி ராணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட டில்லி ராணியின் மனுவை விசாரித்த நீதிபதி முகமது நவாஸ் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. சங்கர் ரெட்டி […]

மழைக்காலம் வந்தாலே வெயிலில் இருந்து ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும். மழை பெய்தால், மரங்கள், செடிகளும் உயிர் பெறும். அதோடு மழையில் நனைவது மிகவும் வேடிக்கையான ஒன்று. ஆனால், பருவமழை காலத்தில் எங்கும் செல்ல முடியாது. இதுபோன்ற நிலையில், நீங்கள் வெளியில் செல்லும் போது, ​தொலைபேசியும் உங்களுடன் இருக்கும். அதனால் வெளியே செல்லும் போது போன் நனைந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. உங்கள் ஃபோன் அதிக நீர் எதிர்ப்புத் திறன் […]

ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என அண்ணாமலை தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது சட்டம் குறித்து தெரிந்து கொள்வார்கள். யாரையும் பிரிப்பதற்காக இல்லை. பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட நல்ல சட்டம். யாருக்கு எதிராக உங்க சட்டம் இருக்கப் போவது கிடையாது” என்றார். பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக நிலைப்பாடு […]

பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாமன்னன். இது நடிகர் உதயநிதியின் கடைசிப் படமாகும். இவர் அரசியலில் கால் பதித்திருப்பதால் தான் சினிமாவை விட்டு விலகியுள்ளார். எதிர்காலத்தில் நடிப்பாரா என்று தெரியவில்லை. இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து தனுஷ், ரஜினி, கமல் என பலரது […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில், முக்கிய சீரியலாக கருதப்படும் முத்தழகு சீரியல் வெளியிட்ட ப்ரோமோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீரியலில் ஆஷிஷ் சக்ரவத்தி நாயகனாகவும் ஷோபனா இந்த சீரியலின் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே மலரும் காதல் தற்போது ரொமான்ஸை எட்டியுள்ளது. தற்போது முத்தழகு தொடர் 500-வது எபிசோடை கடந்துள்ள நிலையில், ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் ப்ரோமவுக்கு […]

திருமணத்தை மீறிய உறவு பல குடும்பங்களை சிதைத்து விடுகிறது. பலரது வாழ்க்கையில் புயலை வீசி செல்கிறது. கள்ளக்காதல் எனப்படும் திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கணவன், மனைவி இதில் யார் தவறு செய்தாலும், அது மற்றவரை மோசமாக பாதிக்கிறது. அந்த துரோகத்தை அவர்களால் தாங்கி கொள்ள முடியாமல் விபரீதமான முடிவையும் எடுக்கின்றனர். இது தவறான செயல் என்றாலும் அடிக்கடி நடக்கிறது. சிகரெட்டி குடித்தால் புற்றுநோய் வரும் […]

உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம். நம் சக்திக்கு இயன்ற அளவு தான தர்மங்களை செய்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம். பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: அன்ன தானம் கடன் தொல்லைகள் நீங்கும் அரிசி தானம் முன்ஜென்ம பாவங்கள் விலகும் […]

இந்திய மக்களை இன்று இண்டர்நெட், போன் இணைத்தாலும், பல ஆண்டு காலமாக இந்திய மக்களை பல வழிகளில் இணைத்தது தபால் அலுவலகம் தான், தந்தி வந்தாலே வீட்டில் இருப்போர் அலறிய காலம் உண்டு. இன்று யூபிஐ மூலம் பணம் அனுப்பினாலும், அன்று தீபாவளிக்கும், பொங்கலுக்கும் உறவினர் அனுப்பும் எதிர்பாரா மனி ஆர்டர் கொடுத்த மகிழ்ச்சி விவரிக்க முடியாது. இப்படிப்பட்ட தபால் நிலையம் நாட்டு மக்களுக்கு தற்போது முக்கிய முதலீடு, நிதி […]