தமிழக அரசை பொருத்தவரையில் அவ்வப்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அப்படி தமிழக அரசால் பிறப்பிக்கப்படும் உத்தரவை அரசு ஊழியர்கள் பின்பற்றவில்லை என்றால் நிச்சயமாக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரலாம் என்ற கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்படுவது வழக்கம். அரசு துறைகளில் அன்றாடம் அனைவருக்கும் தேவையான முக்கிய துறையை தான் மருத்துவத்துறை. அப்படிப்பட்ட துறையின் சில மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருவதில்லை. இதன் காரணமாக, பல […]
நீங்கள் 2 சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனத்தை வைத்திருக்கிறீர்கள். என்றால் உங்களிடம் இந்த 5 ஆவணங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பிரச்சனை தான் அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்டுனர் உரிமம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். தங்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் மட்டும் […]
சமீக காலமாக பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்துள்ளதாக வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். அதேபோல் ஆரம்ப காலத்தில் சில நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும் கிசுகிசுக்கள் எழுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. ஆனால், இப்படி எந்த ஒரு கிசுகிசு மற்றும் நடிகர்களிடம் மயங்காமல், விஜய் – அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கே ஜோடி போட்ட நடிகை ஒருவரை பற்றி தான் பயில்வான் ரங்கநாதன் புகழ்ந்து பேசி […]
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அரசு வெற்றி வெற்றி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்ட நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதில் பல திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்கள் திட்டங்கள் பொது மக்களிடையே […]
புதுக்கோட்டையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள கம்பன் கழகத்தின் 48வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட அமைச்சர்கள் எஸ் ரகுபதி மெய்யநாதன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனர் டாக்டர் ஜெய் ராஜமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம் […]
1980ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்த மும்தாஜ், சிறுவயதில் மும்பையில் தான் வளர்ந்தார். நடிகை ஸ்ரீதேவி தான் இவருக்கு மிகப்பெரிய ரோல் மாடலே. ஸ்கூல் படிக்கும் போதே தனது அறை முழுக்க ஸ்ரீதேவியின் புகைப்படங்களை தான் ஒட்டி வைத்திருப்பேன் என அவரே கூறியிருக்கிறார். மும்பையில் உள்ள ஃபிலிமிஸ்தான் ஸ்டூடியோவை பள்ளி வாகனம் கடக்கும் போதெல்லாம் கொக்குப் போல இவரது கழுத்து திரும்பி நடிகர்கள் மற்றும் நடிகைகள் யாராவது தெரியுறாங்களான்னு […]
சென்னையில் இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் இஞ்சி இன்று கிலா ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.270 முதல் ரூ.260 வரை விற்பனை செய்யப்பட் நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது.
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க அவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற நபர் சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை கண்டித்து எதிர்கட்சிகள் கடுமையான […]
சலூன் கடைக்காரர் முடி வெட்டும் போது நீங்கள் சொன்னபடி வெட்டாமல் தலையில் சம்பவம் செய்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டாம். இது போல நடந்தால் நஷ்ட ஈடு பெற முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்… முடி வெட்டும் போது நீங்கள் குறிப்பிட்ட முறையில் தான் வெட்ட வேண்டும் எனப் பக்கம் பக்கமாகச் சொல்லியும், சலூன் கடைக்காரர் “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற ரேஞ்சில் முடி வெட்டியிருப்பார். நம்மில் […]
எகிறி கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுக்கு நடுவே, ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து முக்கிய கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை 110 ரூபாயை தாண்டி செல்கிறது. அதேபோல, பச்சை மிளகாய் உட்பட காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை […]