முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்சியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்று படுகையிலும், விளாங்காடு பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கீழடி, துலுக்கர்பட்டி உட்பட தமிழகத்தில் எட்டு இடங்களில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதல்வர் […]

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆடம்பர பகுதியான ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஸ்கின் மற்றும் ஹேர் கிளினிக்கில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் இந்த கிளினிக்கிற்கு முடிநீக்க (hair removal) சிகிச்சைக்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது முடி அகற்றும் செயல் முறைகளுக்காக, அந்தப் பெண் வாடிக்கையாளர் அணிந்திருந்த மோதிரத்தை சிறிய பெட்டி ஒன்றில் வைக்குமாறு, அக்கிளினிக்கின் பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிகிச்சைக்கு வந்தப் பெண் தனது […]

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது. சட்டவிரோதமானது என்று தெரிவித்து […]

உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக நீங்கள் பதிவிறக்கம் (Download) செய்யும் அனைத்து வகையான கோப்புகளுமே (Files) டவுன்லோட்ஸ் ஃபோல்டரில் (Downloads Folder) சேமிக்கப்படும். அந்த ஃபோல்டருக்கு சென்று, நிறைய எண்ணிக்கையிலான பிடிஎஃப் (PDF) ஃபைல்களை டவுன்லோட் செய்து உள்ளீர்களா என்பதை செக் பண்ணுங்க.. ஒருவேளை நீங்கள் அதிக பிடிஎஃப் ஃபைல்களை டவுன்லோட் செய்து வைத்திருந்தால், இந்த எச்சரிக்கை உங்களுக்கானது தான். நமது டிஜிட்டல் வாழ்வில் பிடிஎஃப் ஃபைல்கள் மிகவும் முக்கியமான விஷயங்களாக […]

இன்றைய நிலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே சருமத்தில் உள்ள ரோமங்களை நீக்குவதற்கு ரேசர் பிளேடுகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, முகத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு பலரும் ரேசர் பிளேடுகளைக் கொண்டு ஷேவ் செய்யும் முறையையே பின்பற்றி வருகின்றனர். ஆனால், ஷேவ் செய்வது நல்லது தான் என்று ஒரு சாராரும், ஷேவ் செய்யக் கூடாது என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். உண்மையில் ஷேவ் செய்யலாமா செய்யக்கூடாதா, அதனால் உண்டாகும் […]

தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வரும் 8ம் தேதி வரையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று கோவை, நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2️ நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதிலும் […]

மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சுமார் 8 மாத காலம் சினிமாவுக்கு பிரேக் விட்டு இருந்த சமந்தா, தனது உடல் நிலையை சரி செய்து விட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். யசோதா, சகுந்தலம் படங்களை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள குஷி படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், சிட்டாடல் வெப்சீரிஸிலும் சமந்தா நடித்து முடித்துள்ளார். மேலும் புதிதாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் எந்தவொரு படத்திலும் சமந்தா கமிட் […]

சென்னை வேளச்சேரி சசிநகா் அருகே உள்ள ஏரியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மிதப்பதை கடந்த திங்கட்கிழமை அன்று அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். பின்னர், இதுகுறித்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து […]

தமிழகத்தில் தொடரும் அவலமாக பரோட்டா சாப்பிட்ட 38 பேர் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில், ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் பலியான நிலையில், அடுத்தடுத்து தமிழகத்திலும் உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சி சாப்பிட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. வேலூரில் சிக்கன் பிரியாணி, ஷவர்மா சாப்பிட்டு பலியானார்கள். ஆரணியில் சிக்கின் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தால். பல இடங்களில் பிரியாணியில் எலி தலை, கரப்பான்பூச்சி, புழு என்று வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி […]

பொதுவாக பொதுமக்களிடமிருந்து ஏதாவது ஒரு பொருள் காணாமல் போனால் அதனை காவல்துறையினருக்கு தெரிவித்தால் அந்த பொருளை காவல் துறையினர் கண்டுபிடித்து தருவார்கள். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தையே 2 கில்லாடி திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதாவது மதுரை கரிமேடு குற்றப்பிரிவில் பணியாற்றுபவர் பாலமுருகன் (40) இவருக்கு ரோந்து பணிக்காக மாநகர காவல் துறை சார்பாக ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. […]