நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகளை அனுப்பிய நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், சீனிவாஸ் லூயிஸ் (47) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் ஆவார். சீனிவாஸ் லூயிஸ் முதுகலை பட்டம் பெற்றவர் என்றும், பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை […]

1 மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஈரான் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.. அந்த வகையில் குவைத்தில் உள்ள பெரிய மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையில் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.. இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.. அந்த ஆலையின் முக்கிய சேவைக் கட்டிடம் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

பலரும் தங்கள் நாளைத் தேநீருடனேயே தொடங்குகின்றனர். மாலை நேரங்களிலும் தேநீர் அருந்த அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் தேநீர் அருந்துவது எவ்வளவு முக்கியமோ, அதை எப்போது, ​​எப்படி, மற்றும் எந்த உணவோடு அருந்துகிறோம் என்பதும் அதே அளவு முக்கியமானது. முறையாக அருந்தாவிட்டால், தேநீர் உடல்நலத்திற்கு நன்மையை விடத் தீமையையே அதிகம் விளைவிக்கக்கூடும். முதலாவதாக, தேநீரில் அளவுக்கு அதிகமாகச் சர்க்கரை சேர்ப்பது மிகவும் ஆபத்தானது. அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது இரத்தச் சர்க்கரை அளவை […]