Flash: Gold prices fell in the morning and rose in the evening.. Jewelers are shocked..!
The sun is silently destroying the body.. What can we do to escape..? Doctor gives warning!
A new employment notification has been issued to fill the vacant posts of Head Constable in the Border Security Force.
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, காமெடியன்: 63 வாக்குறுதிகள் மீண்டும் இடம் பெற்றது தோல்வியின் அடையாளம் என்றூ அன்புமணி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை; மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் திமுக […]
It is confirmed that this problem occurs if you wear tight jeans in the hot season..!
உலகின் மிகச் செல்வந்தரின் இல்லம் ‘அண்டிலியா’ (Antilia) ஆகும். முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் இதில் வசிக்கின்றனர். மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்துள்ள இந்த இல்லம், உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான தனிப்பட்ட குடியிருப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. சுமார் 15,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த 27-மாடி கட்டிடத்தில் அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன. தொங்கும் தோட்டங்கள், பனி அறை (snow room), திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், ஆறு அடுக்கு […]
கோடைக்காலம் வரும்போது, கோடை வெப்பத்தின் காரணமாக உடல் விரைவில் சோர்வடைகிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்து, நீரிழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில், தர்பூசணி இயற்கை நமக்கு அளித்த ஒரு அற்புதமான பரிசாகும். இதில் சுமார் 95 சதவீதம் நீர் உள்ளது. இதில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தை தொடர்ந்து உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் இவை மட்டுமல்ல. சிறுநீரகப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு தர்பூசணி நல்லது. […]
Madhampatti Rangaraj caught in DNA test.. Report reaches judge!
TASMAC – Rs. 1000 crore corruption in the municipal administration department.. Vijay spoke heatedly during the campaign..!
தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த நிலையில் அவர் பெரம்பூரில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.. தொடர்ந்து பெரம்பூரில் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடே நமக்கு பிடித்தது தான் என்றாலும் நமது பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரம் தொடங்கி உள்ளேன்.. உன்னை மனதார நேசிக்கும் மக்கள் இருக்கும் இடத்தில் பிரச்சாரத்தை தொடங்கு விஜய் என்று […]

