நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமல் உடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி சாதனைகளை படைத்ததோடு ரூ. 450 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. மேலும், கமல்ஹாசனுக்கு கம்பேக் படமாகவும் இது […]
அசாம் மாநிலம் கோக்ராபர் என்ற பகுதியில் நடந்துள்ளது.அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல் நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் காதலர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அவர்கள் அன்றைய தினம் இரவு லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர் அப்போதுதான் 17 வயது சிறுமிக்கு இந்த கொடூர […]
இல்லத்தரசிகளின் பொழுதுபோக்குக்கு முக்கிய பங்காற்றி வருவது சீரியல்கள் தான். முன்பெல்லாம் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல், தற்போது வாரத்திற்கு 6 நாட்களும் ஒளிபரப்பாகி வருகிறது. இல்லத்தரசிகளை தாண்டி கணவன்மார்களையும், இளைஞர்களையும் கவரும் வண்ணம் சீரியல்கள் தற்போது விறுவிறுப்பாக கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் சீரியல்களுக்கான மவுசு பல மடங்கு எகிறி உள்ளது. அந்த வகையில், தற்போது டிரெண்டிங்கில் உள்ள சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். […]
வானத்தில் பறக்கக்கூடிய முழுமையான செயல்பாட்டு மின்சார கார், அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து பறக்க சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்ற முதல் பறக்கும் கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த பறக்கும் கார், அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. மாடல் ஏ என அழைக்கப்படும் அதன் கார், அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) யிடமிருந்து சிறப்பு விமான தகுதிச் சான்றிதழைப் பெற்றுள்ளதாக நிறுவனம் […]
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வசித்து வந்த தம்பதி தெய்வசிகாமணி, யசோதா. இந்த தம்பதிகளுக்கு சுரேஷ் (25) தினேஷ்குமார் (20) என்ற மகன்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 6️வருடங்களுக்கு முன்னர் தெய்வசிகாமணியும், 2 வருடங்களுக்கு முன்னர் யசோதாவும் மரணம் அடைந்துவிட்டனர். ஆகவே குமார் நகர் மிலிட்டரி காலனியில் உள்ள பாட்டி வள்ளியம்மாளுடன் சுரேஷ் மற்றும் தினேஷ்குமார் உள்ளிட்ட இருவரும் வசித்து வந்தனர். அதோடு அந்த பகுதியில் இருக்கின்ற பனியன் […]
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற 7000 பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு தேவி என்ற மனைவியும் இருக்கிறார் ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் பாலமுருகன் 7000 பண்ணை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு வந்த தேவியின் சகோதரனான துணை இராணுவ படை வீரர் மணிமாறன் பாலமுருகனை […]
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வழங்கியிருக்கின்ற கடிதத்தில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறார். அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் […]
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவை சென்னை மாவட்ட […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம் புதுப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான விதத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரும் பாண்டி மற்றும் கருப்பன் என்பவர்கள் தான் என தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்திச் சென்றதாகவும் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்கு […]
இந்தியாவில் உள்ள பிரபல பாடகர்கள், பாடகிகள் மத்தியில் அதிக சம்பளம் வாங்குபவராக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் அவர் ஒரு பாட்டு பாட ரூ. 3 கோடி வாங்குகிறாராம். அதுமட்டுமல்லாது பிற பாடகர்களை விட 10 மடங்கு அதிக சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இவர் தவிர்ந்த ஏனைய பாடகர்களில் ஒரு சில பிரபல பாடகர்கள் பாடல் ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் வாங்குகிறார்கள். மற்றவர்களோ பாடலுக்கு […]