இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடுதான் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக அதிகம் செலவு செய்யும் 2-வது மாநிலமாக உள்ளது. இப்போது, 14 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு பணிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் அதிக அரசு ஊழியர்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த சில நாட்களில் மட்டும் 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு 1 – […]
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பாலம்மாள் நகர் பகுதியில் சேர்ந்த படூர் பாலு என்ற மர வியாபாரி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொத்தடிமை தொழிலாளர்களாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதோடு அவர்களை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் 20 பேர் நீக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பான புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கம் காவல் துறையினர் குற்றம் சுமத்தப்பட்ட பாலு உள்ளிட்டவர்களை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே இவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் […]
தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியமைத்து முதலமைச்சராக பதவியேற்ற முக.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக யாரை நியமிக்கப்போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழத்தொடங்கியது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனுபவத்திற்கு தகுந்த பதவி கிடைக்காமல் ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த இறையன்புவே மு.க.ஸ்டாலின் முதல் தேர்வாக இருந்தது. இறையன்பு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டது அனைவர் மத்தியிலும் வரவேற்கத்தக்க நிகழ்வாக அமைந்தது. தமிழ்நாடு அரசு […]
கிருஷ்ணகிரி அருகே இருக்கின்ற கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஜெகன்(28) இவர் ஒரு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளர். இவரும், அவதானப்பட்டி அருகில் இருக்கின்ற முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட பெண்ணின் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த மார்ச் […]
புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(57). இவர் தனியார் நிறுவன காவலாலியாக வேலை பார்த்த வந்தார். இவருடைய மனைவி காளியம்மாள் என்கின்ற காஞ்சனா இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில், முத்துக்குமரன் நேற்று காலை புதுவை வெள்ளாளர் வீதியில் இருக்கின்ற வங்கி அருகே உள்ள வாய்க்காலில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த […]
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29). கார் ஓட்டுனராக இவர் பணிபுரிந்து வருகிறார் அதோடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் இவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டு ள்ளது. பின்னர் விஜயலட்சுமி, சுரேஷ்குமார் இருவரும் கணவன் மனைவியை போல ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று வழக்கம் போல சுரேஷ்குமார் வேலைக்காக கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது […]
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்தவர் வாசு ராஜா (23). இவர் நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாசு ராஜா அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அத்துடன் […]
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ண வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு சக்திவேல்,,கார்த்திக் என்ற 2 மகன்கள் இருந்தனர். இத்தகைய நிலையில் தான் சக்திவேலும், அவருடைய சகோதரர் கார்த்திக்கும் நேற்று முன்தினம் இரவு கடுமையான மது போதையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது கார்த்திக்கின் மனைவி தன்னுடைய கணவரிடம் உங்களது தாயும் அண்ணன் மனைவியும் தொடர்ந்து என்னிடம் பிரச்சனை செய்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கார்த்திக் வீட்டிலிருந்தவர்களிடம் […]
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (18). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவரிடம் நட்பாக பழகியுள்ளார். பின் நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், வாலிபர் செல்வம் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உடலுறவு வைத்துள்ளார். பின் வீட்டில் இருந்த சிறுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து விசாரிக்கையில், […]
கடவுளின் படைப்புகளிலேயே மிக அற்புதமான படைப்பு. உலகத்தில் விலைமதிப்பற்ற புதிய உயிர் கொண்டுவரக்கூடிய ஆற்றல் ஆண்களின் வீரத்திற்கும், இனப்பெருக்கத்திற்கு முக்கிய பெருமை சேர்ப்பது இந்த விந்துணு ஆகும். ஆண்களுக்கு சுரக்கக்கூடிய டெஸ்டோஸ்டெரோன் மற்றும் போலிக் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் இரண்டும் விந்தணுக்களை உற்பத்தி செய்ய மிக மிக இன்றியமையாததாகும். விந்தணுக்கள் உற்பத்திற்கு தேவையான மற்றும் முக்கியமான ஹார்மோன்கள், மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி ஆரோக்கியமான முறையில் செயல்படுவது மிக மிக […]