சமைத்த காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் மீதமிருந்தால், அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேவைப்படும்போது மீண்டும் சூடுபடுத்துகிறோம். பொதுவாக, சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவதில் பெரிய பிரச்சனை இல்லை. இருப்பினும், சில வகை உணவுகளை மீண்டும் சூடுபடுத்தவே கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர் (மீண்டும் சூடுபடுத்தக்கூடாத அபாயகரமான உணவுகள்). அவற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். சாதம்: அறை வெப்பநிலையில் வைக்கப்பட்டிருந்தால், அதில் உள்ள […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முழக்கம் கேட்க தொடங்கியுள்ள நிலையில், முன்னணி செய்தி நிறுவனமான நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடையே கடும் பலப்பரீட்சை நிலவி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலின் பாரம்பரியமான இருமுனைப் போட்டியைச் சிதைத்து, ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பின்படி, முதலமைச்சர் […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், பிரதான கட்சிகள் தங்களது கூட்டணிக் கணக்குகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கிகளை கொண்டுள்ள அமைப்புகள் அதிமுக பக்கம் சாய்வது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தெம்பை அளித்துள்ளது. மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவை […]

சிறு வணிகர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அவர்களுக்கு வழங்கப்படும் கடன் வரம்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதுவரை, அவர்களுக்குப் பிணையம் இல்லாத கடனாக ரூ. 10 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது. இந்த வரம்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சமீபத்தில் முடிவு செய்துள்ளது. விவரங்களைப் பார்ப்போம்.. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சிறு வணிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. இதுவரை அவர்களுக்குப் பிணையம் இல்லாமல் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஒரு பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.. இந்த குண்டுவெடிப்பு, இஸ்லாமாபாத்தின் ஷாசாத் டவுன் பகுதியில் உள்ள தர்லாய் இமாம்பர்காவில் நிகழ்ந்தது. இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு சிறிது நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதலில் […]

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பாலியல் குற்றவாளி தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.. கோடீஸ்வரரான இவருக்கு அரசியல் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.. ஆனால் எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன.. 2000-களின் தொடக்கத்தில் இருந்தே எப்ஸ்டீன் மீது புகார்கள் வந்தாலும், நீண்ட காலம் சட்ட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளை பாலியல் துன்புறத்தல் […]

இறந்த நபர்களுக்கு சொந்தமான 25 மில்லியனுக்கும் அதிகமான ஆதார் அட்டைகளை இதுவரை செயலிழக்க செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கு ஒரு ஆயுட்காலம் இருப்பதால், அவர்களின் மரணத்திற்குப் பிறகு அத்தகைய ஆவணங்களை அரசாங்கம் செயலிழக்கச் செய்கிறது. அடையாளத்திற்குத் தேவையான அனைத்து ஆவணங்களின் பதிவுகளையும் அரசாங்கம் பராமரிக்கிறது. இந்த செயல்முறை புதுப்பிப்புகள் மூலம் நிறைவு செய்யப்படுகிறது. ஒரு நபரின் மரணம் குறித்த தகவலை அரசாங்கம் முதன்மையாக குடிமைப் பதிவு அமைப்பு மூலம் பெறுகிறது. […]

60 வயதைக் கடந்த பிறகு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது? சந்தை அபாயங்கள் இல்லாமல் நிலையான வருமானத்தை எப்படிப் பெறுவது? என்று யோசிக்கிறீர்களா? பங்குச் சந்தை வர்த்தகம் போன்ற அபாயகரமான வழிகளை விட, அஞ்சல் அலுவலகம் வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு அற்புதமான வரப்பிரசாதம். இது வெறும் சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, முதுமையில் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதமும் கூட. யார் தகுதியானவர்கள்? […]

நேபாளத்தின் பைதடி மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரகாண்டின் பித்தோராகருடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நேபாளத்தின் பைதடி மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கர விபத்து நடந்தது.. இந்த விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காயமடைந்தனர். பல பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தபோது இந்தச் சம்பவம் […]