பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் பகர்சார் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் குல்விந்தர் சிங்(19) இவருடைய தந்தை 5️ வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆகவே குல்விந்தர் தற்சமயம் தன்னுடைய தாய் விர்பால் மற்றும் 2 தங்கைகளுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குல்விந்தரின் மூத்த தங்கையான அஞ்சு(17) என்பவர் ஒரு நபரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், அஞ்சுவின் காதல் விவகாரம் […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகே உள்ள மேககாமண்டபத்தை அடுத்துள்ள பிலாங்காலை பகுதியில் வசித்து வந்த பிபின்- பிரியா தம்பதியரின் 3️ வயது மகன் ஆத்விக். அந்த சிறுவன் கடமலை குன்று பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றார். இத்தகைய நிலையில், காரில் பல்லுக்கு சென்ற அந்த சிறுவனை இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று கடத்திச் சென்றது. பட்ட பகலில் […]
கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த 2️ வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்து அதன் பின்னர் நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் குரூப் 2ஏ பதவிகளுக்கான சென்ற பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது இதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்த 55,071 நபர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்த நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ […]
பொதுவாக எல்லோரும் தங்களுடைய பள்ளிப்பருவ காலங்களை நினைத்துப் பார்க்கும்போது பரவசமடைவார்கள். ஏனென்றால் அந்த பள்ளிப் பருவ காலத்தில் தான் தற்போதுள்ள எந்தவித பிரச்சனையும் தங்களுடைய மனதை பாதிக்காமல் இருந்ததாகவும் அவர்கள் கருதுவார்கள். இன்னும் சொல்லப்போனால் நாம் பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவராகவே இறுதிவரையில் இருந்திருக்கலாமோ என்று நினைக்கும் மனிதர்களும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மாய உலகம் அந்த மாணவர் பருவத்தில் தான் கிடைக்கும். ஆனால் அந்த மாணவர் […]
பொதுவாக பண்டிகை காலம் என்று வந்து விட்டாலே சென்னையில் இருக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் வாசிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அந்த வகையில், நாளை தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்களில் இந்த பக்ரீத் பண்டிகை வருவதால் மாநிலம் முழுவதும் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள் பொதுமக்கள். ஆகவே பயணிகள் […]
சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் வாங்குபவர்கள் வருடம் தோறும் அவர்கள் எந்த மாதத்தில் ஓய்வூதியம் வாங்குகிறார்களோ, அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதேபோலவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட இரண்டும் வாங்குபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் வாங்குபவரின் ஓய்வு பெற்ற மாத கணக்கில் வைத்து வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். வாழ்நாள் சான்று வழங்கப்பட வேண்டிய மாதத்தில் வழங்கப்படாவிட்டால் ஒரு மாதம் சலுகை வழங்கப்படும் அதற்குள்ளாக வாழ்நாள் […]
மாநிலங்களவையில் காலியாகும் 10 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கோவா மாநிலத்தில் ஒரு தொகுதியும், குஜராத் மாநிலத்தில் 3 தொகுதிக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 6 ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம், விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லுசின்ஹோ, தனது பதவியை […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு இன்று பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 11:15 மணியளவில் புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12 10 மணியளவில் தாம்பரத்திற்கு நள்ளிரவு 12 43 மணி அளவில் திருநெல்வேலிக்கு நாளை காலை 11 45 மணி அளவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் மாணவர்களின் பல் பாதுகாப்பு தொடர்பாக புதிய திட்டம் ஒன்றை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டவை இணைந்து செயல்படுத்தும் புன்னகை எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பமானது. தற்சமயம் இந்த திட்டம் சென்னையில் இருக்கின்ற பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், […]
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் விதமாக வாக்காளர்கள் விபரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை மாதம் 21ம் தேதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து வாக்காளர்களையும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களை சரி பார்க்கும் பணி ஜூலை மாதம் 21 முதல் ஆகஸ்ட் மாதம் 21 வரையில் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் […]