நந்தனம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால், இன்று வரை பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது ‘விளையாத் புத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்பு கேரள […]
விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 9-ஆவது சீசன் நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பங்கேற்றார். இந்தப் போட்டி நிகழ்ச்சியில் முதலாம் இடத்தை அருணா பெற்றுக் கொண்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ.10 லட்சம் பணமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுவாகவே சூப்பர் சிங்கர் ரிசல்ட் விமர்சனத்திற்கு உள்ளாகி […]
கர்நாடக மாநிலம் சிக்க பல்லாப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற பட்ல பள்ளியைச் சேர்ந்தவர் விஜய் (35) துணி வியாபாரியான இவருக்கு மாலா (28) என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றது. விஜய் சிந்தாமணி என்ற பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் அவருக்கும் மாதேஷ் (32) என்ற மற்றொரு துணி வியாபாரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாண்டியாம்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த மாதேஷும் சிந்தாமணி பகுதியில் துணி […]
தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட, சின்னத்திரையில் தான் அதிக கிசுகிசுகளுக்கும், பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது, ஆதாரங்களுடன் பேட்டி கொடுப்பது என தினமும் ஒரு பரபரப்பை கிளப்பி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு முன்னரே 5 டிவி தொகுப்பாளர்கள் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் திருமண உறவை முறித்துக் கொண்டு பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை இந்தப் […]
இடியுடன் கூடிய மழையின்போது ஏசியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா எனும் கேள்வி மக்கள் மனதில் எப்போதும் இருக்கிறது. AC-ஐ எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வீட்டில் ஒரு ஜன்னல் ஏசி இருக்கிறது எனில், அதன் பின்பகுதி பால்கனியில் தான் வைக்கப்படும். அதே நேரம் பால்கனியில் போதுமான இடம் இருக்க வேண்டும். மற்றொருபுறம் ஸ்பிலிட் ஏசி எனில் அதன் வெளிப்புற அலகு […]
கோவை மாவட்டம் பல்லடம், உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு அதிக அளவில் கறிக்கோழி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மொத்த வியாபாரிகளுக்கு 70 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் மொத்த வியாபாரிகளுக்கு கிலோ 128 ரூபாய்க்கும், சில்லறை கடைகளுக்கு 135 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. […]
குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை தங்கத்தின் தேவை நிராகரிக்கப்படாத ஒன்றாக உள்ளது. ஆனால், தற்போது தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருவதால் மக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆண்களை விட பெண்களே தங்கத்தின் மீது அதிகம் அக்கறை உள்ளவர்களாக இருப்பதால் தினமும் விலையை கண்காணித்து வருவதும் பெண்களாகவே உள்ளனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம். நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் […]
மக்கள் பெரும்பாலும் பேருந்து போக்குவரத்தை விடவும் ரயில் போக்குவரத்தை தான் அதிகம் விரும்புகிறார்கள். ஏனெனில் ரயில் போக்குவரத்து அதிக சிரமம் இருக்காது என மக்கள் கருதுகிறார்கள். மேலும் பயண கட்டணமும் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. மேலும் நேரமிச்சமும் உண்டாகிறது. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அநேக சமயங்களில் வெகுதூர பயணத்திற்காக ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, தெற்கு […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என கூறப்படும் நிலையில், கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் 8 இடங்களிலும், சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. அவர் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புதிய தலைவர் […]
மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான காய்கறிகளின் விலை அவ்வப்போது உயர்வதும் பின்னர் குறைவதுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். ஒரு கிலோ பீன்ஸின் விலை 120 ரூபாயாகவும், ஒரு கிலோ இஞ்சிியின் விலை 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே அத்யாவசிய காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல […]