மழை நீர் சூழ்ந்த சாலையில் மெர்சிடீஸ் பென்ஸ் பி கிளாஸ் கார் சிக்கி இருக்கும்போது அதே பகுதியில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீரை கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோவில், ஒரு நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் மழை வெள்ளநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. நெடுஞ்சாலையில் பல கார்கள் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ள நீருக்குள் புகுந்து […]

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் அடிப்படையில், திருப்பதி மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ்நாடு கர்நாடக எல்லைகளில் 24 மணி நேரமும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட எர்ரவாரி பாளையம் பகுதி வழியாக மிகப்பெரிய அளவில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை எடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று […]

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுரேகா வாணி. இவர், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். அதன்பின், தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏராளமான பாலோவர்களும் உள்ளனர். இதற்கிடையே, நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா கடந்த 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த […]

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு பரிபோன பிறகு சீரியலில் ஹீரோயின்கள் நடிக்க வந்து விடுவார்கள். ஆனால், இப்போது ட்ரெண்டே மாறிக் கொண்டிருக்கிறது. சின்னத்திரை ஹீரோக்களும் வெள்ளித்திரையில் நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் சின்னத்திரை நடிகைகளும் ஹீரோயின் வாய்ப்பைப் பெற்று நடிக்கிறார்கள். அவ்வாறு பிரபல சீரியலில் இளம் நடிகையாக இருக்கும் நடிகை ஒருவர் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பட வாய்ப்புக்காக போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களையும் வெளியிட்ட வருகிறார். இவருடைய நண்பர் […]

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்தவர்கள் எம் ஆர் கணேஷ் எம் ஆர் சுவாமிநாதன் சகோதரர்களான இவர்கள் இருவரும் நிதி நிறுவனம், பால் பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர் என்று கூறப்படுகிறது. சொந்தமாக இருந்த ஹெலிகாப்டரில் வலம் வந்ததால் இவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் எம் ஆர் கணேஷ் பாரதிய ஜனதா கட்சியில் தஞ்சாவூர் வடக்கு […]

தொலைக்காட்சி நடிகையாகவும், சினிமா நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா (Dharsha Gupta) வருகிறார். இவர், விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் கலந்து கொண்டார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்பு குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், 2017ஆம் ஆண்டு முள்ளும் மலரும் என்ற சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் […]

தன் நடிப்பாலும், திட்டத்தாலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பிரபலம்தான் விஜய். லியோ படத்திற்கு பிறகு இவர் கமிட்டாகி உள்ள படங்கள் தற்பொழுது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ’லியோ’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்த விஜய், சமீபத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வந்த திட்டங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னை முழுமையாக அரசியலுக்கு தயார்படுத்திக் கொண்டது போல் இருந்தது. இந்நிலையில், விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் […]

உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோகுல்பூர் அர்சரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர யாதவ். இவருக்கு ஷிவ்வீர், சோனு மற்றும் புல்லன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி 2வது மகன் சோனுவின் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் திருமண ஊர்வலம் சென்றுள்ளனர். எட்டாவாவில் […]

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் உமா கார்கி(56) இவர் பாஜக ஆதரவாளர் மேலும் இவர் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். மேலும் சமீபத்தில் கோவையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றபோது இவர் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் சிறந்த செயல்பாட்டாளர் என்று விருது பெற்றார். இந்த நிலையில் தான் இவர் சமூக வலைதளங்களில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் தொடர்பாக […]

கடலூர் நகர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், கடலூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடிக்கடி வெளி இடங்களில் தனியே சந்தித்த இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பழகி வந்தனர். பின்னர், நாளடைவில் இருவருக்குமான பழக்கம் காதலாக […]