சீரியல் பிரபலங்களான ரச்சிதாவும், தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ரச்சிதா, தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் கூறி புகார் ஒன்றினை அளித்திருந்தார். இதனையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தினேஷ் பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார். […]

சேலம் அருகே இருக்கின்ற ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் காவல்துறையினரின் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்ததாவது நாமக்கல் மாவட்டம் நல்ல சமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 தரப்பினர் பேக்கரி முன்பு வாய் தகராறு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஆட்டையாம்பட்டி பகுதியில் இருக்கின்ற […]

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த மிஷ்கின், தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆக உள்ள நிலையில், இன்னும் இப்படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது. பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் தாமதம் […]

மதுரையைச் சேர்ந்த தேவ்ஆனந்த்(29) பாத் இசை கலைஞரான இவர் நண்பர்களுடன் சேர்ந்து இசைக்கச்சேரி நடத்தி வருகிறார் இத்தகைய நிலையில், தேவ் ஆனந்த் நேற்று முன்தினம் இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற உணவகம் ஒன்றில் 5 நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரியை நடத்தி இருக்கிறார். அந்த கச்சேரியை முடித்துவிட்டு 2 நண்பர்களை திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருக்கின்ற அவரது வீட்டில் விட கார் […]

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவர் ஹன்சிகாவை 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெற்றது. நடிகை ஹன்சிகா திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் […]

வெளியான 30 ஆண்டுகளை கடந்தும் இன்றும் விவாதப் பொருளாக உள்ள ‘தேவர் மகன்’ படத்தை கமல்ஹாசன் எடுத்ததற்கான முழு காரணம், இறுதிக்காட்சியில் வெளிப்பட்டு இருக்கும்… படித்த இளைஞராக ஊருக்குள் அடியெடுத்து வைக்கும் கமல்ஹாசன் ஒரே சமூகத்தை சேர்ந்த இருவருக்குள் நடக்கும் பங்காளிச் சண்டையால் வெடித்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர அரிவாள் பிடித்திருப்பார். நாசரை கொலை செய்த பிறகு ‘புள்ள குட்டிகள படிக்க வைங்கடா’ என்று அவர் பேசிய வசனம் […]

எனக்கும் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா கோவையில் முதல் முறையாக பேருந்தைஇயக்கி முதல் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெயரை பெற்றவர். அண்மையில்பிரபலமான சர்மிளாவைப் பலரும் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர். சர்மிளாவுக்குகோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம் காந்திபுரத்திலிருந்து சோமனூர்செல்லும் வழித்தடத்தில் பேருந்து இயக்க பணி வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று அவர் […]

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு 2018ம் ஆண்டு துவங்கி 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், […]

வில்லிவாக்கம் ராஜாஜி நகர் சிவன் தெருவை சேர்ந்தவர் சரண்யா( 33) வழக்கறிஞரான இவரது மகன் தருண் சாய் சரியாக பேச இயலாத தன்னுடைய பகல் நேரத்தில் கவனித்துக் கொள்வதற்காக வில்லிவாக்கம் சிட்கோ நகர் முதலாவது தெருவில் இருக்கின்ற ஒரு தனியார் காப்பகத்தில் விட்டு செல்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்த காப்பகத்தை வில்லிவாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேர்ந்த மீனாட்சியை (42) என்பவர் நடத்தி இருந்தார் என்று […]

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் ‘ஸ்டார்ட் மியூசிக்’. இந்நிகழ்ச்சியானது 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 6 இன் […]