90-களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, ரசிக்கப்பட்ட நாயகிகளில் ஒருவர் தான் நடிகை தேவயானி. ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், நடிகையாக வலம் வந்து இப்போது சின்னத்திரை நாயகியாக கலக்கி வருகிறார். நடிகை தேவயானி முதன்முதலாக மலையாளத்தில் கின்னரிபுழையோரம் என்ற படத்தில் தான் நடித்தாராம். அறிமுகமான முதல் படமே செம ஹிட்டடிக்க பின் தமிழில் தொட்டா சிணுங்கி என்ற படம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். நடிகை தேவயானி கடந்த 2015ஆம் ஆண்டு […]
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சகிநகாவைச் சேர்ந்தவர் பஞ்சஷீலா (30). இவருக்கும் உல்ஷா நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் போர்ஸ் (33) என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆரம்பக் கால கட்டத்தில் இவர்களுக்குள் இருந்த காதல் போக போக மோதலாக மாறியுள்ளது. தீபக் போர்ஸ் ஓட்டுநராக பணிபுரிவதால், பஞ்சஷீலா பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதுகுறித்து இவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி இவருடைய மனைவி துர்காதேவி(38) துர்கா தேவி கடந்த 18ஆம் தேதி இரவு வெளியே செல்வதாக மீண்டும் மீண்டும் திரும்பவில்லை இதனால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் புஷ்பவனம் கடற்கரையில் தலையில் ரத்த காயத்துடன் துர்காதேவியின் சடலம் கிடந்தது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த […]
கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இவர் பேருந்து ஓட்டும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வருவது வழக்கம். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள கோவை சென்றுள்ள திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோவையின் முதல் […]
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகர் காலையில் வசித்து வருபவர் அய்யனார், இவருடைய மனைவி வள்ளியம்மாள் (55) இவர்களுக்கு ராசாத்தி(32) என்ற மகளும், லட்சுமணன் (35) என்ற மருமகனும் இருக்கின்றனர். எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர் கள்ளிப்பட்டி அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று இரவு 8 […]
கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இவர் பேருந்து ஓட்டும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வருவது வழக்கம். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள கோவை சென்றுள்ள திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோவையின் முதல் […]
புதுவை முதலியார் பேட்டை அனிதா நகர் சிமெண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான ராஜ்(34) பூமியான் பேட்டையில் இருக்கின்ற இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். அவருடைய உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்போது தென்னஞ்சாலை பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் என ராஜு கடுமையாக வாக்குவாதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வழியாக […]
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்துள்ள தண்டுமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் என்கின்ற மண்டை பிரவீன் (25) வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. சோழவரம் அடுத்துள்ள புதூர் பகுதியில் இருக்கின்ற ஏரியில் பிரவீன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத […]
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் […]
கன்னியாகுமரி அருகேயுள்ள மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி லக்ஷ்மணப் பெருமாள் இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இருவரும் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர் இந்த நிலையில் இவரது 2வது மகள் சிவப்பிரியா என்பவர் 8ம் வகுப்புபடித்துவந்துள்ளார. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மாநடி சிவபெரியவை தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் போது வகுப்பு ஆசிரியர் ஏழாம் வகுப்பு அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் […]