சமையல் எண்ணெய் என்பது இது ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமானது. இருப்பினும், தற்போது சமையல் எண்ணெய் ரூ.150க்கு மேல் உள்ளது. இந்த விலை சாமானியர்களுக்கு சற்று அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக இதே விலையில் தொடர்கிறது. இந்த சூழலில், மத்திய அரசு சாமானியர்களுக்கு நல்ல செய்தியை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலைகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறது. கச்சா சமையல் எண்ணெய்களுக்கான […]
வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. இன்று ஜல்லிக்கட்டு காளை தொடர்பான குட்டிக்கதை உடன் விஜய் தனது உரையை தொடங்கினார்.. அதாவது தமிழ்நாட்டின் அரசியல் களம் தான் ஜல்லிக்கட்டு காளை என்றும், அதை யாராலும் அடக்க முடியாத போது ஸ்டைலாக கெத்தாக சிறுவன் அடக்கியதாகவும், அந்த சிறுவன் தவெக என்ற ரீதியில் ஒரு கதை சொன்னார். தொடர்ந்து பேசிய விஜய் வழக்கம் போல் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் […]
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடைசியாக 2003-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.. 12 அண்டுகள் கழித்து கடந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.. இந்த பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, அக்டோபர் மாதம் 27-ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6 கோடி 41 லட்சம் வாக்காளர்கள் இருந்தது.. சிறப்பு தீவிர திருத்தப் பணியின் […]
ஈரானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்ட புதிய ஆலோசனையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய எந்தவொரு போக்குவரத்தையும் பயன்படுத்தி வீடு திரும்புமாறு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. […]
புதிதாகப் பிறந்த குழந்தை தனது தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன் சிரிப்பதற்குப் பதிலாக சத்தமாக அழுவது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே ஒரு புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது. கருப்பையின் உள்ளே வெப்பநிலை நிலையானது. சிறிய வெளிச்சமும் சிறிய சத்தமும் உள்ளது. ஆனால் குழந்தை வெளியே வந்தவுடன், அதிக வெளிச்சம், வெளியே குளிர் மற்றும் வெப்பமான வானிலை மற்றும் […]
வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது “ தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு காணாமல் போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டது.. நமது ஆட்சி அமைந்த பின்னர், குழந்தைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நம்பர் ஒன்,ஆக இருக்கும், சட்டம் ஒழுஙு கடுமையாக இருக்கும்.. கல்லூரிகள், பள்ளிகள் தரமாக இருக்கும். நமது ஆட்சி அமைந்தால், போட்டி தேர்வுகளை எளிதில் சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். பள்ளி […]
வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது “ இந்த தேர்தலில் உங்க வீட்டில் உள்ள ஒரு விஜய் தான், ஒரு விஜி தான் வேட்பாளராக நிற்கப் போகின்றனர்.. உங்கள் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி வேட்பாளர் என்றால் உங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என்று அனைவருக்குமே தெரியும்.. இது நம் எதிரிகளுக்கு கூட தெரியும்.. அதனால் அவர்கள் நம் மீது அவ்வளவு அவதூறு பரப்புகின்றனர்.. […]
வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ சமீபத்தில் நம்ம சி.எம். ஸ்டாலின் சார், 2026 தேர்தல், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று கூறுகிறார்.. ஆனால் சி.எம். சார் எதுவும் டெல்லியில் போட்டியிடப்போகிறாரா? என்று தெரியவில்லை.. இது என்ன லாஜிக் என்ற எங்களுக்கு புரியவில்லை.. எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டும் என்பது நமது தமிழ்நாட்டிற்கு தெரியும்.. நமது […]
வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. விஜய் வாகனத்தை பின் தொடரக் கூடாது என்று விதிமுறை இருந்த போதிலும் தவெக தொண்டர்கள் பலரும் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து வந்தனர்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஜல்லக்கட்டு காளை தொடர்பான தனது உரையை தொடங்கினார்.. அப்போது பேசிய அவர் […]
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டு வருகின்றனர்.. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது மாவட்ட வாரியான விவரம் ; விருதுநகர் மொத்த வாக்காளர் : 14,97,471 ஆண் வாக்காளர்கள் : 7,28,839 பெண் வாக்காளர்கள் : 7,68,632 3-ம் பாலினம் – 246 செங்கல்பட்டு மொத்த வாக்காளர் : 22,60,036 ஆண் வாக்காளர்கள் : […]

