கொரோனாவுக்குப் பிறகு, உடல் தகுதி மற்றும் ஆரோக்கியம் குறித்த மக்களின் விழிப்புணர்வு கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வழக்கமான உடற்பயிற்சி பலரின் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இருப்பினும், உடற்பயிற்சி செய்வது குறித்து பலருக்கும் இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன. சிலர் வெறும் வயிற்றில் காலையில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள். மற்றவர்கள் உடற்பயிற்சிக்கு முன் லேசான உணவை உட்கொள்வது அவசியம் என்று கருதுகின்றனர். இந்தச் சூழலில், உடற்பயிற்சி […]

நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலருக்கும் பிபிஎஃப் (PPF) கணக்கு இருப்பது வழக்கம். இது அவசர காலங்களில் கைகொடுக்கும் ஒரு பொக்கிஷம் போன்றது. பிஎஃப் (PF) தொடர்பான புதிய தகவல்களையும் மாற்றங்களையும் இபிஎஃப்ஓ (EPFO) அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பிஎஃப் தொடர்பான பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி. தனது இணையதளத்தில் சில முக்கிய சேவைகளை மூன்று நாட்களுக்கு நிறுத்தப்போவதாக இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது. மென்பொருள் மற்றும் தரவுத்தளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காகவே […]

கடந்த 202-ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி தொடர்பான சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்தின் டெண்டரில் முறைகேடு உள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.. இந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை முதலே எ.வ.வேலு தொடர்புடைய […]