இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்ஹாமில் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.7 ரன்களுடன் முன்னிலையில் […]
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதன்படி மே 23-ம் தேதியில் தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், தங்களிடம் உள்ள 2000 ரூ நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்தோ அல்லது வங்கியில் கொடுத்தோ மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பிற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றிக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். முதலில் […]
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,500 பேர் பலியாகினர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் சிதைந்து போயிருந்த அக்கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.இதைத்தொடர்ந்து அந்த இடம், சுற்றுலா பயணிகளும் பார்வையிடும் வகையில் […]
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரும் போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று, மாங்காடு காவல் நிலையத்தில் ரச்சிதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், […]
இன்றைய பரபரப்பான அவசர காலகட்டத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்பது மிக மிக கவனிக்கப்பட வேண்டிய தேவையாக உள்ளது. எல்லாவற்றிலும் ஒரு அவசரமும் பதற்றமும் இருக்கும் நிலையில், நம்மால் நம் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தினை திறம்பட கையாள முடியாமல் போகிறது. ஆனால் அவற்றை காப்பதன்மூலம் மட்டுமே, நாம் அன்றாட வாழ்க்கையினை திறம்பட வாழ முடியும்.யோகா தியானப் பயிற்சியின் மூலம் நம் உடல் மற்றும் மனதினை நம் கட்டுப்பாட்டுக்குள் […]
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றனர். இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,299 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு மே மாதம் 22ஆம் தேதி உடன் முடிவுற்றது. ஒட்டுமொத்தமாக 2,99,558 மாணவர்கள் பதிவு செய்திருக்கின்ற நிலையில், 2,44,104 மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கட்டணமும் செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று பெண் மருத்துவர் இரவு பணியில் இருந்துள்ளார். அவருக்கு நோயாளி ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். பின்னர் இது […]
இந்தியாவில் ஓராண்டுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி வரலாறு காணாத அளவுக்கு விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பெட்ரோல், டீசலுக்கு […]
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மறுபடியும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் பாஜகவை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான எதிரணியை ஏற்படுத்தும் நோக்கத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தவர் இதனால் நாளை மறுநாள் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 12ஆம் தேதி பாட்னாவில் நடக்க இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து காரணமாக 23ஆம் […]
பிரெஞ்ச் வாகன தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், இந்தியாவில் Citroen C3 கார்களை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. C5 Aircross SUV-க்குப் பிறகு, Citroen C3 ஹேட்ச்பேக் இந்தியாவில் நிறுவனத்தின் 2-வது மாடல் ஆகும். இந்நிலையில், சிட்ரோயன் சி3 ஹேட்ச்பேக் காரின் விலையை ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக சிட்ரோயன் இந்தியா அறிவித்துள்ளது. நாட்டில் இந்த மாடல் ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.17,500 வரை விலை […]