வங்கதேசத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் நகரில் வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இந்த வன்முறை, நாட்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஏற்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி பெரும் வெற்றியை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்சியை தாரிக் ரஹ்மான் வழிநடத்தி வருகிறார். மாணவர்கள் போராட்டம் முன்ஷிகஞ்ச் வன்முறைக்கு எதிராக, […]
ஒரு நபர் தனது வாழ்நாளில் எத்தனை முறை காதலிக்கிறார்? இது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. காதல் என்பது ஒரு அழகான அனுபவம், ஆனால் அது திரைப்படங்கள் மற்றும் நாவல்களில் நாம் பார்ப்பது போல் மீண்டும் மீண்டும் நடக்கிறதா? அல்லது நம் வாழ்வில் அதற்கு ஒரு வரம்பு இருக்கிறதா? இன்றைய வேகமான வாழ்க்கையில், நாம் காதலைப் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், பிரபலமான கின்சி நிறுவனம் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் விமர்சனம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. அப்போது பேசிய அவர் “ விஜய் அனுபவமே இல்லாதவர்.. விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. த்ரிஷா விட்டு […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் மொத்த சுங்க வசூல் சுமார் ₹2.27 லட்சம் கோடி. இந்த எண்ணிக்கையை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) பிப்ரவரி 11, 2026 அன்று ராஜ்யசபாவில் வெளியிட்டது. நாட்டில் அதிக சுங்க கட்டணம் வசூலிக்கும் சில சுங்கச்சாவடிகள் உள்ளன என்பது தெளிவாகிறது. எனவே, எந்த சுங்கச்சாவடிகள் அதிக சுங்கச்சாவடிகளை வசூலிக்கின்றன […]
தெலங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டத்தில் உள்ள கல்வகுர்த்தி பகுதியில், 60 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் இளைய மகளை, அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மா (40) என்பவர் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்த நரசிம்மா, நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். போதையில் மனைவியை சித்திரவதை செய்ததால், பொறுக்க முடியாமல் அவரது மனைவி தனது குழந்தைகளுடன் […]
சென்னையில் குடும்பப் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி, இளம்பெண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்த ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர், பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கணவரின் வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு […]
‘ஃபாஸ்ட் புட்’ மற்றும் ‘குயிக் மீல்ஸ்’ என்ற பெயரில் எங்கும் விரைவு மயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், நாம் எதை உண்கிறோம் என்பதை விட, எப்படி உண்கிறோம் என்பதில்தான் அதிக ஆபத்து ஒளிந்திருக்கிறது. நேரத்தைச் சேமிப்பதாக நினைத்துக்கொண்டு கைபேசி அல்லது தொலைக்காட்சியைப் பார்த்தபடி இயந்திரத்தனமாக உணவை விழுங்கும் பழக்கம், நம் உடலுக்குள் கண்ணுக்குத் தெரியாத பல ஆரோக்கியச் சிதைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒரு சாதாரண பழக்கமாகக் கடந்து போகாமல், ஒரு […]
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கீழ் நிலுவைத் தொகையுடன் சேர்த்து நேற்று ஒரே தவணையாக ₹5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. நேற்று தொடங்கி இன்று (பிப்ரவரி 14) காலை வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிக் கிளைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தத் திடீர் வரவு ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் […]
தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குடும்பத்திலிருந்து ஒரு புதிய நட்சத்திரம் திரையுலகில் உதயமாகிறார். அமைச்சரின் மகள் இமயா, ‘ஹார்டின்’ (Hardin) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தொடங்குகிறார். அமைச்சரின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி, சினிமா மீது கொண்டுள்ள தீராத ஆர்வத்தால் அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த உயர் படிப்பை இமயா முடித்துள்ளார். வெறும் நடிப்புடன் நில்லாமல், ‘ஹார்டின்’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் […]

