அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ‘நிம்பஸ்’ எனப்படும், என்.பி.1.8.1 என்ற புதிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ‘நிம்பஸ்’ எனப்படும், என்.பி.1.8.1 என்ற புதிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி மக்களுக்கு பரவிய கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவி […]
சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தமிழக ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக ஆளுநர் மாளிகையின் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு […]
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது முற்றிலும் கோபமாக உள்ளார். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சரணடையுமாறு ஈரானுக்கு டிரம்ப் நேரடியாக அறிவித்துள்ளார். ஈரான் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரித்து உள்ளது. […]
ஆன்லைன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் உள்ள மக்களின் அடிப்படை விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையாக இருப்பது ஆதார் அட்டை. அரசு வழங்கும் இந்த அட்டையில் நம்முடைய பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் கூடவே கைரேகை, புகைப்படம் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆதார் அட்டையில் உள்ள முகவரியில் நீங்கள் வசிக்கவில்லை, வேறு வசிப்பிடம் சென்றுவிட்டீர்கள், அதுதான் உங்கள் […]
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவில், தமிழகம் முழுவதிலும் சிவபெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் அன்னாபிஷேகம் நடைபெறும் ஒரே திருத்தலமாக விளங்குகிறது. அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வதோடு மட்டுமல்லாமல், இங்கு சிவபெருமானுக்கு அன்னம் படைத்து வழிபடும் வழக்கம், இந்த தலத்தின் பெருமையைப் பிரதிபலிக்கிறது. மற்ற கோவில்களில் ஒரே மூர்த்தி முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்றால், இங்கு சிவன், அம்பாள், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடனும், திருவருளோடும் திகழ்கின்றன. பதஞ்சலி […]
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கை நிலைப்பாட்டைத் தொடர்ந்து, பல வங்கிகள் தங்கள் நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் வட்டி விகித சுழற்சியில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கின்றன, பெரும்பாலான பெரிய வங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களுக்கான விகிதங்களைக் குறைத்துள்ளன. அதாவது, பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கிகள் அறிவித்த சேமிப்பு […]
Air India cancelled 3 international flights as Dreamliner planes underwent testing after the Ahmedabad plane crash.
ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். நடிகரும் தவெக தலைவருமான விஜய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்ததால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி […]
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்பிற்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்கள் சமூக நிலை குறித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை ஆகும். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து, […]