fbpx

சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.. இதே போல் மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில் சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை […]

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்கள் பெறுவதற்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முக்கியப் பங்கு வகித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தனது தந்தையுமான மு.கருணாநிதி ஏற்றும் கருப்பு-வெள்ளை புகைப்படத்தை தனது புரொஃபைல் படமாக மாற்றினார். இந்தப் புகைப்படத்தை முதலமைச்சர் சமூக வலைதளத்தில் புரொஃபைல் படமாக வைத்ததற்கு பின்னாலும் ஒரு […]

South Indian Bank Limited வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager and Dealer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் CA, CFA அல்லது MBA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் […]

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இந்திய விடுதலை போராடத்தின் வரலாறு மிக நீண்டது.. நாடு இரண்டாக பிரிக்கப்பட்ட போது மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.. ஆங்கிலேயர் ஆட்சியை முடிவுக்கு கொண்ட விடுதலை போராட்ட வீரர்களுக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது.. மகாத்மா காந்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், […]

கருவறை தாய்‌ மூலம்‌ குழந்தைகளை பெறும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு 270 நாட்கள்‌ குழந்தை பராமரிப்பு விடுப்பு இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; சமூக நலத்துறை அமைச்சரால் 2022-2023-ஆம்‌ ஆண்டிற்கான சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை மானியகோரிக்கையின்‌ போது 21.04.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில்‌ மாற்று கருவறை தாய்‌ மூலம்‌ குழந்தைகள்‌ பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு மாற்று கருவறை […]

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று தேசிய கொடி ஏற்றினார். நாட்டின் 76-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. இந்த விழாவை அமிர்த் பெருவிழாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோட்டி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடி ஏற்றினார்.. செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றுவது இது 9-வது முறையாகும்.. 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசிய கொடிக்கு மலர் தூவி மரியாதை […]

வி.வி.எஸ் லக்ஷ்மண் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்திய சுற்றுப்பயணத்திற்கான பயிற்சியாளர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தற்போதைய தலைவரான வி.வி.எஸ் லக்ஷ்மண் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கு முன்னதாக ராகுல் […]

நாம் அன்றாடம் பார்க்கும் பல விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் உண்மையான காரணம் பற்றி பலரும் தெரிந்திருப்பதில்லை. அந்த வகையில் இன்று நாம் ஏன் ஆம்புலன்ஸில் ‘ambulance’ பெயர் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது என்பதைப் பற்றி பார்க்கலாம். சில சமயம், நாம் ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பார்த்திருப்பீர்கள், அதைப் பார்க்கும்போது, ​​ஏன் ஆம்புலன்ஸ் பெயரை முன்பக்கத்தில் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது என்ற கேள்வி எழும்.. அதற்கான பதிலை தற்போது தெரிந்து கொள்ளலாம்.. ஆம்புலன்சில் ஏன் […]

பிரபல இசைக்கலைஞர் ஸ்விகா பிக் உடல் நலக்குறைவாழ் காலமானார். இஸ்ரேலிய இசைக்கலைஞர் ஸ்விகா பிக் தனது 72 வயதில் காலமானார். 1970 களில் புகழ்பெற்ற இஸ்ரேலிய ஆண் பாடகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிக் “இஸ்ரேலி பாப்பின் ராஜா” என்று பலரால் அறியப்பட்டார்.ஹென்ரிக் என்று பெயரிடப்பட்ட ஸ்விகா பிக் 1949 இல் போலந்தில் பிறந்தார். அவரது வாழ்க்கையின் முதல் எட்டு ஆண்டுகளில், பிக் கிளாசிக்ஸ் மற்றும் பியானோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையைக் […]

தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்ட செய்தி குறிப்பில் இன்று முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது […]