பிட்சா, பர்கர்கள், நூடுல்ஸ்… இது போன்ற எந்த உணவுக்கும் பக்கத்தில் கெட்சப் இருக்க வேண்டும். ஆனால், நாம் இவ்வளவு விரும்பிச் சாப்பிடும் இந்த சாஸில் எந்தவிதமான ஊட்டச்சத்துக்களும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சுவைக்காகப் பயன்படுத்தப்படும் இந்த கெட்சப், ஆரோக்கியத்திற்கு எப்படித் தீங்கு விளைவிக்கிறது என்பதை இங்கே பாருங்கள். தக்காளி ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நினைத்து மக்கள் கெட்சப்பைத் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கெட்சப்களில் அதிகப்படியான சர்க்கரை, […]

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்த குகன் என்பவர், சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கோவையில் பயின்றபோது, தனது ஜூனியர் மாணவியைக் காதலித்துள்ளார். “நீ இல்லையென்றால் செத்துவிடுவேன்” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளார். பெண்ணின் பெற்றோரான கண்ணன் – செல்வகுமாரி தம்பதியினர், குகனின் பெற்றோருக்குத் தெரியாமலேயே ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தனர். சாந்தி முகூர்த்தம் உள்ளிட்ட சடங்குகள் […]

இந்தோனேசியாவில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று பயங்கர விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாவா தீவில் உள்ள சுங்க சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபாத்தில், மேலும் பலர் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க யோக்யகர்த்தா நகரை நோக்கி சுமார் 34 பயணிகளுடன் ஒரு பேருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. ஜாவா தீவின் […]

பலருக்கு, விடுமுறை நாட்கள் கலவையான உணர்வுகளின் கலவையைக் கொண்டு வரக்கூடும். சிலருக்கு இது அற்புதமான நேரம் என்று தோன்றுவது, மற்றொருவருக்கு சோர்வு மற்றும் பதட்டமான நேரமாக இருக்கலாம். அமெரிக்க மனநல சங்கத்தின் ஆரோக்கியமான மனங்கள் கணக்கெடுப்பின்படி, அமெரிக்க வயது வந்தோரில் பாதி பேர், அதாவது 41%, கடந்த ஆண்டை விட இந்த விடுமுறை காலத்தில் தாங்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவோம் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் 46% பேர் […]

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) தற்போது அதிரடி விளக்கமளித்துள்ளது. முட்டைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், ஆதாரமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வதந்தியின் பின்னணி என்ன..? சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் காரணியான ‘நைட்ரோபியூரான்’ (Nitrofuran) என்ற […]

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அரசுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான மோதல் போக்கு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வரும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. […]