பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா (BOI), நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 514 கடன் அதிகாரிகள் (Credit Officers) பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி மற்றும் ஊதியம் : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு […]

அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கும், கலைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பாக வெளிநாடுகளில் கலை ஆசிரியராகப் பணிபுரியவும், திருவாரூர் மாவட்ட மகளிர் மையத்தில் கணினி உதவியாளராகப் பணிபுரியவும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அயலகத் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் மொழியையும், கலைகளையும் வளர்க்கும் நோக்கில், மியான்மர், இந்தோனேசியா, மாலத்தீவு, மொரிஷீயஸ் உள்ளிட்ட பல நாடுகளில் […]