“The AIADMK banyan tree… has sprouted so slowly that it has not even produced three leaves…” Jayakumar’s response to Vijay’s Erode speech.
சொந்த மகளையே தனது கள்ளக்காதலனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாயின் செயல் திருவண்ணாமலை மாவட்டத்தையே அதிரவைத்துள்ளது. வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் ஏழுமலை 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், சித்ரா தனது 18 வயது இளைய மகளுடன் வசித்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி இரவு சித்ராவும் அவரது மகளும் திடீரென […]
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிக்கிறது. தந்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையிலான இந்த அதிகாரப் போர், தற்போது நீதிமன்றப் படிகளைத் தாண்டி கட்சியின் சின்னத்தையே முடக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. கட்சியின் தலைமை அதிகாரம் யார் கையில் என்பதில் நீடிக்கும் குழப்பம், பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]
What happens to children’s bodies if they drink tea or coffee? You must know..! – Doctors’ warning..
உலகில் மக்களைப் பயமுறுத்தும் பல இடங்களும் கட்டிடங்களும் உள்ளன. இந்த இடங்களை சுற்றிப் பயங்கரமான கதைகள் உலவி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆபத்தான தீவு பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.. ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், கடலில் இருந்து எழும் ஒரு பெரிய போர்க்கப்பல் போலத் தோற்றமளிக்கும் ஒரு விசித்திரமான மற்றும் பயங்கரமான தீவு உள்ளது. அதன் பெயர் ஹஷிமா தீவு. ஆனால் இது பெரும்பாலும் பேய் தீவு […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு பெறுவது 4வது நாளான நேற்று நடந்தது. முதல் நாளில் 1300 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், 2ம் நாள் 64 பேரும், மூன்றாம் நாளான நேற்று 300க்கும் குறைவான விருப்ப மனுக்களுமே அளிக்கப்பட்டிருந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. இதன்படி அதிமுக சார்பில் […]
Today’s Horoscope 19 December 2025: People of these zodiac signs will face difficulties without money..!
அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதலே, வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிகள் மற்றும் விசா நடைமுறைகள் பெரும் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருகின்றன. இதன் நேரடி விளைவாக, அமெரிக்க கனவுடன் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக ஐடி துறையை சேர்ந்தவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவிற்குப் பணியின் நிமித்தமாகச் செல்ல உதவும் ‘ஹெச்-1பி’ (H-1B) விசா நேர்காணல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓராண்டுக்கும் மேலாக தள்ளிவைக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
“சனி நீராடு” – இது வெறும் பழமொழி மட்டுமல்ல, நம் முன்னோர்கள் வகுத்து வைத்த ஆரோக்கிய விதிமுறை. எந்தக் கிழமையில் என்ன செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்குப் பின்னால் ஜோதிட ரீதியான காரணங்களும், உடலியல் ரீதியான உண்மைகளும் பொதிந்துள்ளன. அந்த வகையில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது சிறந்தது அல்ல என்றும், குறிப்பாகச் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதனைத் தவிர்க்க வேண்டும் என்றும் […]
வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலை, பி.எச்.டி மற்றும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய படிப்புகளை மேற்கொள்ள, ‘தேசிய வெளிநாட்டு உதவித்தொகை’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம் மக்களவையில் தெரிவித்தார். ஆண்டுக்கு தகுதியுள்ள பழங்குடியின மாணவர்கள் 20 பேருக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்ச […]

