தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது.. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வந்தனர்.. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 14.25 […]
மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (42 – பெயர் மாற்றப்பட்டுள்ளது). அரசுப் பள்ளி ஆசிரியையான இவர், கணவரைப் பிரிந்து தனது மகனுடன் வசித்து வந்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரு ரயில் பயணத்தின் போது, வீரமணி என்ற கட்டடத் தொழிலாளியுடன் சங்கீதாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையான இந்த ஜோடி, தங்கள் வக்கிர புத்தியை தீர்த்துக்கொள்ளச் […]
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (25). பகுதிநேர வேலைகளுக்குச் சென்று வந்த இவர், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் போல காட்டிக்கொண்டு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது பதிவுகளால் ஈர்க்கப்பட்ட சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், ஜெயசீலனுடன் நட்பாகப் பழகத் தொடங்கினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர, இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் உரையாடுவதுடன், தங்களின் புகைப்படங்களையும் […]
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது.. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வந்தனர்.. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 14.25 […]
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அடுத்த விசலூர் சாலைப் பகுதியில், கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் அலறியபடி ஓடிவந்தது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளானவர் துர்க்காதேவி என்பதும், அவரை ஆசாரி வேலைக்கு பயன்படுத்தும் உளியால் குத்திக் கொல்ல முயன்றது அவரது கணவர் மாதவன் என்பதும் […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 7 கோடி பிஎஃப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கி உள்ளது.. பிஎஃப் உறுப்பினர்களுக்கான ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.. இனி, ஒரு வேலையை விட்டுவிட்டு மற்றொரு வேலையில் சேரும்போது, வார இறுதி நாட்களும் பண்டிகை விடுமுறை நாட்களும் பணி இடைவெளியாகக் கருதப்படாது. மேலும், இரண்டு வேலைகளுக்கு இடையில் 60 நாட்கள் வரையிலான இடைவெளியும் தொடர்ச்சியான […]
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததை அடுத்து, பாஜக அக்கட்சியை கடுமையாக சாடி உள்ளது.. மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி வேண்டுமென்றே இந்து மதத்தை அவமதிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. சமூக ஊடக தளங்களில் ஒரு காணொளி வெளியானதைத் தொடர்ந்து இந்த அரசியல் மோதல் வெடித்தது. அந்தக் காணொளியில், காமர்ஹட்டி சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதும், ராமரின் மத […]
Ketu Sancharam: These 5 zodiac signs have a chance of getting a government job..! Is your zodiac sign..?
பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை […]
The Election Commission released the draft voter list after the SIR work.. 6,50,590 people were removed from Coimbatore alone..!

