கர்நாடகாவை சேர்ந்த மோனிகா என்ற பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, சாந்தன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். சமூக வலைதளங்களில் அதீத ஆர்வம் கொண்ட மோனிகா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், சமூக வலைதளம் வாயிலாக ராகவேந்திரா என்ற காவலருடன் மோனிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. தனது போலீஸ் […]

வடமேற்கு துருக்கியில் உள்ள இஸ்னிக் (Iznik) பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அரிய மற்றும் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட ஆரம்பகால கிறிஸ்தவ சுவர் ஓவியத்தை (fresco) கண்டுபிடித்துள்ளனர். இதில் இயேசு கிறிஸ்து “நல்ல மேய்ப்பன்” (Good Shepherd) என்ற வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த கண்டுபிடிப்பு, ரோமப் பேரரசுக் காலத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட கிறிஸ்தவ சமூகங்களின் நம்பிக்கைகள் மற்றும் கலை வெளிப்பாடுகள் குறித்து மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது. இந்த முக்கியமான கண்டுபிடிப்பு […]

தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தற்போது மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் வேகம் காட்டி வருகிறது. குறிப்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைந்திருப்பது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் டிசம்பர் 20, 2025 அன்று நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான […]

திருவள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி […]

பெண்களின் மாதவிடாய் கால ஆரோக்கியத்தை பேணுவதற்காக, சானிட்டரி நாப்கின்களை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு தனது அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளது. நாப்கின்களின் விலை அதிகமாக இருப்பதால், ஏழை மற்றும் கிராமப்புறப் பெண்கள் துணிகளைப் பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பற்ற முறைகளைப் பின்பற்றுவதாக லட்சுமி ராஜா என்பவர் […]

2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், தயவு செய்து கீழே உள்ள பொத்தானை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள்.. இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், PIB Fact Check பொதுவாக இதுபோன்ற நிதி உதவி குறித்த […]